திருநெல்வேலி

நெல்லை மக்களே உஷார்!… “உங்கள் போனுக்கு வந்ததா அபராத மெசேஜ்?… கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலியாகும்… RTO பெயரில் நடக்கும் நூதனத் திருட்டு… போலீஸ் அதிரடி எச்சரிக்கை.”

திருநெல்வேலி மாவட்டப் பொதுமக்களின் செல்போன்களுக்கு சமீபகாலமாக மர்மமான குறுஞ்செய்திகள் (SMS) அனுப்பி, நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பல் குறித்து காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்தச்…

2 நாட்கள் ago

“4.2 கிலோ எடை.. 6 அடி நீளம்”… மரண விளிம்பில் சிக்கிய மலைப்பாம்பு…. கண்ணீர் மல்க மீட்ட வனத்துறை… நெகிழ்ச்சி சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் மீன்பிடி வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆறு அடி நீள மலைப்பாம்பு, வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக…

1 வாரம் ago

சங்கீதாவை வச்சு என்னை முடக்க நினைச்சாங்க.. ஆனா எதுவும் எடுப்படல… அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக தலைவர் விஜய்..!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று (ஏப்.8) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆவேசமாக உரையாற்றினார். தனது அரசியல் பயணத்தில் எதிர்கொண்ட…

2 வாரங்கள் ago

“கேள்வி கேட்டு மேலும் மேலும் புண்படுத்தாதீங்க” சிலிண்டர் விலையேற்றத்தால் விழிபிதுங்கும் நெல்லை டீக்கடைக்காரரின் ‘பகீர்’ போஸ்டர்..!!

திருநெல்வேலி வி.எம். சத்திரத்தில் உள்ள ஒரு தேநீர்க் கடைக்காரர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் டீ மற்றும் காபியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.…

3 வாரங்கள் ago

“என்னையும் எங்க அப்பாவையும் ஒண்ணா அடக்கம் பண்ணுங்க”… தந்தை இழப்பால் மகள் எடுத்த விபரீத முடிவு…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே தந்தை கொல்லப்பட்ட துயரம் தாளாமல், செவிலியராகப் பணியாற்றி வந்த மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும்…

4 வாரங்கள் ago

“நெல்லையில் நடந்த பயங்கரம்… நள்ளிரவில் காரோடு சேர்த்து 4 பேர் எரிப்பு?…விபத்தா? திட்டமிட்ட கொலையா? அதிர வைக்கும் பின்னணி!”

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரில் மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திசையன்விளை அடுத்த பெட்டைக்குளம் பனங்காட்டுப்…

1 மாதம் ago

நெல்லையில் பட்டப்பகலில் பயங்கரம்… பேருந்து நிலையத்தில் மனைவியை துடிக்க துடிக்க வெட்டிக்கொன்ற கணவர்… அலறிய ஓடிய பயணிகள்..!!

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில், பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையிலேயே இளம்பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உறைய வைத்துள்ளது. உயிரிழந்தவர்…

1 மாதம் ago

“சாலையில் தனியாக உருண்டு வந்த மனைவியின் தலை”… ரத்தம் சொட்ட அரிவாளுடன் நின்ற கணவன்…. குலை நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்….!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பெரியகுளம் தெருவைச் சேர்ந்தவர் 26 வயதான முத்துப்பட்டன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான சுதா என்பவருக்கும் கடந்த…

1 மாதம் ago

பெட்ரோல் குண்டு.. அரிவாள் வெட்டு.. நடுங்க வைக்கும் நாங்குநேரி சம்பவம்… சாலையில் வந்தவர்களை எல்லாம் வெட்டி சாய்த்த கொடூரம்…!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் நேற்று அரங்கேறிய ரவுடிகளின் வெறிச்செயல் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது. மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஒன்பது…

2 மாதங்கள் ago