உஷார்..! வங்கிக்கணக்குகளுக்கு வலை விரிக்கும் கும்பல்.. “வெறும் ரூ.5,000-க்கு ஆசைப்பட்டு” வங்கிக்கணக்கை விற்ற நபர்… அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!!

Spread the love

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரிடம் நடைபெற்ற இந்த 15 லட்சம் ரூபாய் மோசடி வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  மோசடியாளர்கள் தங்களை சிபிஐ (CBI) அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, ஓய்வு பெற்ற அரசு ஊழியரை மிரட்டி 15 லட்சம் ரூபாயைப் பறித்துள்ளனர். இந்த மோசடிப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தபோது, புதுச்சேரியைச் சேர்ந்த ஹென்றி ஜோன்ஸ் என்பவர் சிக்கினார்.

விசாரணையில், அவர் வெறும் 5,000 ரூபாய் பணத்திற்காக தனது பெயரில் வங்கிக் கணக்கைத் தொடங்கி, அதன் விவரங்களை மோசடி கும்பலிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரைத் தற்போது கைது செய்துள்ளனர். மோசடி கும்பல்கள் இது போன்ற அப்பாவி நபர்களின் அல்லது பணத்திற்கு ஆசைப்படுபவர்களின் வங்கிக் கணக்குகளை (Mule Accounts) வாடகைக்கு எடுத்துப் பணத்தைப் பதுக்குகின்றனர்.

உங்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், ஏடிஎம் கார்டு அல்லது ஓடிபி (OTP) ஆகியவற்றை யாரிடமும் பகிராதீர்கள். உங்கள் கணக்கில் நடக்கும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களுக்கு நீங்களே பொறுப்பாவீர்கள். சைபர் புகார்களுக்கு Cyber Crime Portal என்ற இணையதளத்தையோ அல்லது 1930 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளவும்.

 

Soundarya

Recent Posts

தமிழக சட்டசபை மாற்றம்..? சென்னை ECR-க்கு மாறுகிறது..? முதல்வர் விஜய் போட்ட சூப்பர் பிளான்…!!

தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…

7 minutes ago

அதிகாலையிலேயே சோகம்…. கத்தார் எரிவாயு ஆலை விபத்து… தமிழகத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!

கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…

20 minutes ago

“இனிமேல் அமைதியாக இருக்க முடியாது”… அவங்கள பற்றி எல்லாத்தையும் சொல்ல போறேன்… புதிய பரபரப்பை கிளப்பிய செல்வப்பெருந்தகை…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…

25 minutes ago

அடுத்த அதிரடி…. திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்… காலையிலேயே ஸ்டாலினுக்கு செம ஷாக்..!

அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…

30 minutes ago

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. இல்லத்தரசிகளுக்கு இன்று காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்… CM விஜய் வெளியிடப்போகும் அந்த அறிவிப்பு….!

தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…

34 minutes ago

அடுத்த பரபரப்பு.. எம்.எல்.ஏ பதவி காலி?… மொத்த கோட்டையோடு தவெக-வுக்கு தாவும் விஜயபாஸ்கர்?… ஒரே போடாய் போட்ட செங்கோட்டையன்….!

அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…

39 minutes ago