தர்பூசணி

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி! பிரியாணி + தர்பூசணி தான் காரணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவரின் அதிரடி விளக்கம்..!!

சமீபத்தில் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிரியாணி மற்றும் தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பிறகு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெரும்பாலான…

4 மாதங்கள் ago

மும்பை மர்ம மரணம்.. தர்பூசணியில் தூவிய உப்புதான் உயிரைப் பறித்ததா..? வெளியான அதிர்ச்சித் தகவல்…!

மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பல கோணங்களில்…

4 மாதங்கள் ago

“தர்பூசணி சாப்பிட்ட 15 வயது சிறுவன் பலி!… மற்ற 3 பேருக்கு தீவிர சிகிச்சை”… வெளியான திடுக்கிடும் பின்னணி… சத்தீஸ்கரை உலுக்கும் சம்பவம்…!!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில், தர்பூசணி சாப்பிட்ட நான்கு சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு…

4 மாதங்கள் ago

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தர்பூசணியை வெட்டாமலேயே அதன் மேற்புறத்தில்…

4 மாதங்கள் ago

உயிரைப் பறித்த தர்பூசணி… பாக்டீரியா தொற்று இல்லை என உறுதி.. அப்படியானால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? பெரும் அதிர்ச்சி..!!

மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13)…

4 மாதங்கள் ago

தர்பூசணி பறிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… கழுத்தறுத்துக் கொலை.. கண்களும் சிதைப்பு… பெரும் பயங்கரம்..!!

ஆக்ரா மாவட்டம் ஜக்னேர் பகுதியில், தனது சொந்தத் தோட்டத்தில் தர்பூசணி பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் அம்ரித் குஷ்வாஹா, கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட…

5 மாதங்கள் ago

“தர்பூசணி காரணமல்ல.” உடலுக்குள் கலந்த அந்த பொருள்.. மும்பை குடும்பத்தினர் பலியான வழக்கில் பகீர் திருப்பம்..!!

மும்பையில் தர்பூசணி சாப்பிட்டு ஒரு குடும்பமே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அதிர்ச்சி வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் பரிசோதனை செய்ததில்,…

5 மாதங்கள் ago

நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி… நடந்தது என்ன..? மும்பையை உலுக்கிய பயங்கரம்..!!

மும்பை பைதோனி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகிய நான்கு பேரும்…

5 மாதங்கள் ago

பிரிட்ஜில் வைத்து எடுக்கப்பட்ட தர்பூசணி… அடுத்து காத்திருந்த பயங்கர அதிர்ச்சி… நாம் வாங்குவது உணவா? விஷமா.? வீடியோவால் ஷாக்..!!

ஒரு நபர் மாலையில் வாங்கி வந்த தர்பூசணி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வெளித்தோல் காகிதத்தைப் போல உதிர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

6 மாதங்கள் ago