சமீபத்தில் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிரியாணி மற்றும் தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பிறகு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெரும்பாலான…
மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பல கோணங்களில்…
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தில், தர்பூசணி சாப்பிட்ட நான்கு சிறுவர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டு…
பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தர்பூசணியை வெட்டாமலேயே அதன் மேற்புறத்தில்…
மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13)…
ஆக்ரா மாவட்டம் ஜக்னேர் பகுதியில், தனது சொந்தத் தோட்டத்தில் தர்பூசணி பறிக்கச் சென்ற 13 வயது சிறுவன் அம்ரித் குஷ்வாஹா, கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட…
மும்பையில் தர்பூசணி சாப்பிட்டு ஒரு குடும்பமே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அதிர்ச்சி வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் பரிசோதனை செய்ததில்,…
மும்பை பைதோனி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) ஆகிய நான்கு பேரும்…
ஒரு நபர் மாலையில் வாங்கி வந்த தர்பூசணி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வெளித்தோல் காகிதத்தைப் போல உதிர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…