ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி! பிரியாணி + தர்பூசணி தான் காரணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவரின் அதிரடி விளக்கம்..!!

Spread the love

சமீபத்தில் மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பிரியாணி மற்றும் தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பிறகு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, பெரும்பாலான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பிரியாணி சாப்பிட்ட உடனே தர்பூசணி பழத்தைச் சாப்பிட்டதே இந்த மரணங்களுக்குக் காரணம் என்றும், இவ்விரு உணவுகளையும் ஒன்றாகச் சாப்பிடுவது உடலுக்கு விஷமாக மாறிவிடும் என்றும் பல தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் வேகமாகப் பரவத் தொடங்கின.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணம் குறித்து மருத்துவ நிபுணர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்த மரணங்கள் பிரியாணி மற்றும் தர்பூசணி ஆகிய உணவுகளைச் சேர்த்து சாப்பிட்டதால் ஏற்பட்ட உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தடயவியல் மற்றும் காவல்துறையினரின் தீவிர விசாரணையில், அவர்கள் உட்கொண்ட தர்பூசணி பழத்தில் எலி மருந்து (Zinc phosphide) கலந்திருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

https://www.instagram.com/reel/DYl6e_6iQ0a/?utm_source=ig_web_copy_link

தற்போது காவல்துறையினர் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா என்ற கோணத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பிரியாணி மற்றும் தர்பூசணி ஆகிய இரண்டு உணவுகளையும் அடுத்தடுத்து சாப்பிடுவதால் மனிதர்களுக்கு இதுபோன்ற எந்தவொரு உயிருயிரான ஆபத்தும் ஏற்படாது என்றும், பொதுமக்கள் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மருத்துவர் விளக்கமளித்துள்ளார். இந்த விழிப்புணர்வு காணொளி தற்போது இணையத்தில் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.

Swetha

Recent Posts

7 மணி நேர விசாரணை…. “246 கேள்விகளுக்கு பதில் சொன்னேன்”…. CCB ஆபீஸில் இருந்து வெளியே வந்து அன்பில் மகேஷ் வைத்த ‘டிவிஸ்ட்’….!

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்கவும், தடையில்லா சான்றிதழ் வழங்கவும் ரூ. 100 கோடிக்கு மேல்…

2 minutes ago

பாஜகவில் இருந்து வெளியேறி அண்ணாமலையோடு கைகோர்த்த முக்கிய புள்ளி… யார் இந்த கரு நாகராஜன்?…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

அண்ணாமலை தொடங்கியுள்ள 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளராகக் கரு. நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். பாஜாகவிலிருந்து விலகி இந்த…

7 minutes ago

மேல்மா சிப்காட் விவகாரத்தில் அதிரடி திருப்பம்…. நடு இரவில் வெளியான முக்கிய அறிவிப்பு…. கடைசி நிமிடத்தில் ரத்தான அரசாணை….!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அமையவிருந்த மேல்மா சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் அறிவிக்கையை தமிழ்நாடு அரசு…

11 minutes ago

கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை கவலைக்கிடம்…. காலையிலேயே ஷாக் நியூஸ்….!

கொளத்தூர் தொகுதி பாபுவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தனியார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், அவரது ஆரோக்கியம் குறித்து அமைச்சர்…

21 minutes ago

அடச்சீ… நீங்கயெல்லாம் மனுஷங்களா… மருமகளைக் கொடூரமாக தாக்கிய மாமியார், நாத்தனார்… உ . பி – யில் அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில், பெண் ஒருவர் தனது மாமியார் மற்றும் நாத்தனாரால் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சி வீடியோ…

21 minutes ago

பாமக எடுத்த ‘திடீர்’ முடிவு… அதிர்ச்சியில் எடப்பாடி… இடைத்தேர்தலில் ஆட்டம் கண்ட அதிமுக…. கடைசி நேரத்தில் அன்புமணி வைத்த ‘செக்’….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று…

26 minutes ago