தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம்…
தர்மபுரியில் கடன் சுமை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் தனது மனைவி மற்றும் மகளைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, தானும் லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து…
தருமபுரி அருகே தகடூர் நகரில் சொத்து தகராறு காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவர் கழுத்தறுத்து மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில்…
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பூக்காரன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதுடைய லட்சுமி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகள்…
தர்மபுரியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமி கிரிவலம் வந்துவிட்டு கடந்த மே 30-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ஊர்…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை காமராஜபுரத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில், 3 வயது சிறுமி படுகாயமடைந்த சம்பவம்…
தருமபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணியை ஆதரித்துத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.…
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தருமபுரி, நல்லம்பள்ளி, இண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு தீவிர தேர்தல்…
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி…