குழந்தையை கொன்ற தாய்

“இது தொல்லை தாங்க முடியல.. அழுத குழந்தையை சுவற்றில் வீசிய காதலன்”… அடுத்த நொடியே தாய் செய்த கொடூர செயல்… இறுதிச் சடங்கில் அம்பலமான பகீர் உண்மை.!

மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையைத் தாயும் அவரது கள்ளக்காதலனும் அடித்துக் கொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய கொடூரச்…

3 மணத்தியாலங்கள் ago

“விளையாடலாம் வா”… பெற்ற மகளை மாடிக்கு கூட்டிச் சென்ற தாய்.. சில நிமிடங்களில் நடந்த கொடூரம்… தண்ணீர் தொட்டிக்குள் ஒளிந்திருந்த பயங்கரம்…!

ஹைதராபாத் அருகே கள்ளத்தொடர்புக்கு தடையாக இருந்ததாகக் கருதி, பெற்ற தாயே தனது 6 வயது மகளைத் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் தெலுங்கானா…

2 மாதங்கள் ago

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை…! பாறையில் மோதி கொன்ற தாய்…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தையில் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண், தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை ஈவுஇரக்கமின்றி படுகொலை…

6 மாதங்கள் ago

“எனக்கு இந்த பிள்ளையே வேண்டாம்”… பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொன்ற தாய்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குத்தி தேவி (40) என்ற கர்ப்பிணிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவம் ஏற்பட்ட நிலையில் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.…

8 மாதங்கள் ago

நீயெல்லாம் ஒரு பெத்த தாயா?… ஓரினசேர்க்கையில் உல்லாசமாக இருக்கும் போது அழுத 6 மாத குழந்தை… வாயை பொத்தி கொடூரமாக கொன்ற தாய்…!

ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த சின்னட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவருடைய மனைவி பாரதி (26). சுரேஷ் அந்த பகுதியில் பெயிண்டர் ஆக வேலை…

8 மாதங்கள் ago

15 மாத குழந்தைக்கு மதுபானம், சிகரெட் சூடு… வெந்நீரில் முக்கி எடுத்து சித்திரவதை செய்த தாய்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த வெறிச்செயல்…!

கன்னியாகுமரியில் இரையுமன் துறை பகுதியை சேர்ந்த சீனு என்பவருக்கு பிரபுசா (23) என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களின் வீட்டின் அருகே ஹோட்டல் நடத்தி வந்தவர்…

9 மாதங்கள் ago

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த மகள்.. பெற்ற பிள்ளையையே கொடூரமாக கொலை செய்த தாய்…!

கோவை சிங்காநல்லூர் அடுத்த இருகூரை பகுதியில் ரகுபதி மற்றும் தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் அபர்ணா ஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளது. தமிழ்ச்செல்வி…

12 மாதங்கள் ago

அந்த காரணத்துக்காக.. பச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொடூரமாக கொலை செய்த தாய்… நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!

பெங்களூரில் நிலமங்கலா நகரில் பெண் ஒருவர் தன்னுடைய குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ராதா என்ற…

12 மாதங்கள் ago