கிரைம் ஸ்டோரி

தீராத கடன் தொல்லை… வேதனையில் தூக்குபோட்ட மனைவி…. கவலையே இல்லாமல் வீடியோவாக எடுத்து வெளியிட்ட கணவர்…. இப்படியும் மனுஷங்க இருக்காங்களா..? மனதை உருக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள கஹல்கானில் வசித்து வந்தவர் சாந்தினி தேவி (31). இவர் சுனில் ராயின் மகன் வித்யானந்த் ராயை 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்…

9 மாதங்கள் ago

பிரிந்து சென்ற மனைவியோடு சண்டை… பேசிக்கொண்டிருந்தபோதே கழுத்தை அறுத்த கணவர்… பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி காட்சி…!

ஒடிசாவின் பாலசோர் டவுன் காவல் எல்லைக்குட்பட்ட போத்தனா மொஹல்லா கிராமத்தில், ஒரு கணவர் தனது மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களின் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. விரைவில்,…

9 மாதங்கள் ago

“ஐயோ யாராவது ஓடிவாங்க” விடுதிக்குள் முகமூடி அணிந்து வந்து பாலியல் தொல்லை… எதிர்த்து போராடிய பெண்… அதிர்ச்சியூட்டும் காட்சி வைரல்..!!

பெங்களூரு சுத்தகுண்டேபல்யா காவல் நிலையம் அருகே உள்ள  பெண்கள் தங்கும் விடுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முகமூடி அணிந்த ஒருவரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாகக்…

9 மாதங்கள் ago

உஷார்..! 1 லிட்டர் பால் ஆர்டர் செய்து ரூ.18.5 லட்சத்தை இழந்த மூதாட்டி…. எப்படியெல்லாம் மோசடி நடக்குது…!!

இப்போதெல்லாம், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் அல்லது அன்றாட அத்தியாவசியப் பொருட்கள் என கிட்டத்தட்ட அனைத்தையும் மக்கள் ஆன்லைனில் வாங்கி விடுகிறார்கள். அந்தவகையில் மும்பையின் வடலா பகுதியைச் சேர்ந்த…

10 மாதங்கள் ago

தம்பியை வெட்டிக்கொன்ற அண்ணன்… “அந்த ஒரு காரணத்திற்காக” கொலை பழியை ஏற்ற தாய்… கிடுக்குபிடி விசாரணையில் உண்மை அம்பலம்…!!

சென்னை சூளமேடு பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மனைவி பிரமிளா. இவருக்கு வசந்தகுமார்(30), ராஜ பிரபா(25) மற்றும் முகில் (19) ஆகிய மூன்று மகன்கள் உள்ளார்கள். கருத்து…

10 மாதங்கள் ago

அடக்கடவுளே..! காதலனோடு சந்தோஷமாக வாழ… பெற்ற பிள்ளைகள் 4 பேரை ஆற்றில் தூக்கி வீசிய தாய்க்கு தூக்குத்தண்டனை..!!

உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியங்கா.  இவருக்கு திருமணம் ஆகி நான்கு ஆண் குழந்தைகள் உள்ளார்கள். கணவர் இறந்துவிட்ட நிலையில் இவருக்கு ஆஷிக்  என்பவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது.…

11 மாதங்கள் ago

ஆசை ஆசையாக சமைத்து வைத்த கர்ப்பிணி மனைவி… சாப்பாட்டில் உப்பு இல்லாததால் அடித்தே கொன்ற கணவர்… கொலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. ஐந்து மாத கர்ப்பிணியான இவர் நேற்று மாலை ஆசை ஆசையாக உணவு சமைத்துவிட்டு தன்னுடைய கணவருக்காக காத்திருந்துள்ளார்.…

11 மாதங்கள் ago

“அவள் என்னுடைய கள்ளக்காதலி” எனக்கு தான் சொந்தம்…. சண்டையிட்ட தொழிலாளிகள்… கடைசியில் நேர்ந்த பயங்கரம்..!!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சபரீஷ்வரன். 35 வயது ஆன இவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை…

11 மாதங்கள் ago

படுக்கையறையில் பிணமாக கிடந்த 3 பேர்… கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்த 6 மாத குழந்தை… மனதை உருக்கும் பகீர் சம்பவம்…!!

வாரணாசி-லக்னோ நெடுஞ்சாலையில் உள்ள லீலாபூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள சாகராசுந்தர்பூர் சந்தையில் வசிக்கும் யசோதா தேவி (70), தனது மகள் ஆஷா தேவியை (48).  கணவரைப்…

11 மாதங்கள் ago