கிரைம் ஸ்டோரி

“தி எண்ட்” அவளை கொன்றுவிட்டேன்… வீடியோ எடுத்து வெளியிட்டு காதலன் எடுத்த பகீர் முடிவு… அதிரவைக்கும் சம்பவம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் காதல் விவகாரம் காரணமாக அரங்கேறியுள்ள இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்ராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாக்லா…

3 மாதங்கள் ago

“என்னை ஏமாத்திட்டு அவன் கூட படுக்கியா…?” மனைவியை லாட்ஜில் கணவன் கண்ட கோலம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் காட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு ஹோட்டலில் சோதனை நடத்தி,…

5 மாதங்கள் ago

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா..? ஆடைகளை அழுக்காக்கிய முதல் மனைவியின் 6 வயது குழந்தை… 2-வது மனைவியோடு சேர்ந்து தந்தை செய்த கொடூரம்..!!

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில், 6 வயது சிறுமி தனது ஆடைகளை அழுக்காக்கியதற்காக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சிறுமியின் தந்தை…

5 மாதங்கள் ago

மரணம் எப்படியெல்லாம் வருது…! தெருநாயிடமிருந்து தப்பித்து ஓடிய நபர்… அடுத்த நொடி ஏற்பட்ட எதிர்பாராத மரணம்..!!

சூரத்தைச் சேர்ந்த 38 வயது நபர் தெருநாய் கூட்டத்தால் துரத்தப்பட்டதில் கீழே விழுந்து உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட  எஜாஸ் அகமது அன்சாரி, சிசிடிவியில் பதிவான கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு…

7 மாதங்கள் ago

“உன்னை உயிருடன் விடமாட்டேன்” அழகான பெண்ணை மறுமணம் செய்த 60 வயது முதியவர்… பணம் கொடுக்க மறுத்ததால் மண்ணெணெய் ஊற்றி கொளுத்திய 2 ஆவது மனைவி..!!

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தின் பூஜில், 60 வயது நபர் தன்ஜிபாய் என்ற கிம்ஜிபாய் விஷ்ரம்பாய் கெராய் .இவர்  தனது மனைவி இறந்த பிறகு 45 வயது பெண்ணை…

8 மாதங்கள் ago

காதலனை பிரிந்த இளம்பெண்… விரக்தியில் காதலன் எடுத்த கொடூர முடிவு… பரிதாபமாக பறிபோன காதலியின் உயிர்…!!

டெல்லியின் நந்த் நக்ரி பகுதியில் திங்கள்கிழமை காலை 20 வயது பெண் ஒருவர் தனது வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில்  தனது காதலனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட…

8 மாதங்கள் ago

ஏற்கனவே 2 திருமணம், 4 பிள்ளைகள்… 3-ஆவது ஒருவரோடு தொடர்பு… மகளின் நடத்தையால் தடைபட்ட மகன் திருமணம்… ஆத்திரத்தில் கொலை செய்த தந்தை…!!

தேனி மாவட்டம் போடி பங்காருசாமி கண்மாய் கரை அருகே இளம்பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த…

8 மாதங்கள் ago

“என் சாவுக்கு பக்கத்துவீட்டுக்காரங்க தான் காரணம்” கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த நபர்… மனைவி சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

லக்னோ மனக் நகரைச் சேர்ந்தவர் பேக்கரி உரிமையாளர் வீரேந்திர யாதவ்( 44) இவர் பக்கத்து வீட்டுக்காரருடைய துன்புறுத்தலுக்கும், காவல்துறையின் அலட்சியத்திற்கும் ஆளானதால் விஷம் குடித்து தற்கொலை செய்து…

8 மாதங்கள் ago

நள்ளிரவில் நிர்வாணமாக சென்று… கல்லறைகளை திறந்து பெண்களின் உடல்களை தோண்டி எடுத்து… வெளியான பதறவைக்கும் சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் காண்ட்வாவில் பெண்களுடைய கல்லறைகளை தோண்டி அவர்களின் உடல்களை சிதைக்கும் அருவருப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து இது மனித குலத்தையே அவமானப்படுத்தி உள்ளது. இரண்டு…

8 மாதங்கள் ago