ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூரைச் சேர்ந்த சுரேஷ் (42) மற்றும் அவரது மனைவி மஞ்சுளா (39) ஆகிய தம்பதியினர், கடந்த மூன்று மாதங்களாக மூப்பன்சாலை…
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதிய எம்எல்ஏ-வாகப் பொறுப்பேற்றுள்ள ஆனந்த் மோகன் அண்மைக் காலமாகத் தன்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய பாட்டி வயது…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பிளஸ்-1 மாணவி ஒருவர் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர்…
ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக வெற்றிக் கழக (தவெக)…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பிச்சாண்டாம்பாளையத்தில், லாரி ஓட்டுநரான தங்கராஜ் என்பவர் தனது மனைவி அமுதாவால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இந்த மகத்தான வெற்றியின்…
ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருவேறு பாம்பு ஊடுருவல் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஈரோடு இபிபி நகர் பகுதியில் வசிக்கும் நாகராஜ்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் தனியார் ஜவுளி நிறுவன பெண் ஊழியர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபி பிள்ளையார்…