ஈரோடு

“திடீரென அமைச்சர் காலில் விழுந்த வாலிபர்”…. ஈரோடு புத்தகத் திருவிழாவில் பரபரப்பு…. அதிர்ச்சி சம்பவம்….!

ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் காலில் விழுந்து, இளைஞர் ஒருவர் விருதுநகரில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி மனு அளித்த சம்பவம்…

1 மாதம் ago

“அவனை விடாதீங்க அம்மா…. என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு”.… ஈரோடு பெண்ணின் கடைசி நிமிடங்கள்… துடிதுடிக்க தீவைத்து எரித்துக் கொலை … நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!

ஈரோடு மாவட்டம் பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி என்ற திருமணமான பெண்ணிற்கும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நவீன் என்கிற நவநீதகிருஷ்ணன்…

1 மாதம் ago

ஈரோட்டில் பேரதிர்ச்சி… பிறந்த சில மணி நேரத்திலேயே பிஞ்சு குழந்தைக்கு நடந்த கொடூரம்…. சொந்தப் பாட்டியே செய்த பாதகம்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பெண் குழந்தையாகப் பிறப்பதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் சூழலில், பிறந்த சில மணி நேரத்திலேயே சொந்தப் பாட்டியாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருக்கும் ஈரோடு மாவட்டம்…

1 மாதம் ago

ஈரோட்டில் நடந்த அசிங்கம்.. விளையாட்டு பயிற்சிக்கு சென்ற 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

ஈரோடு மாவட்டத்தையே உலுக்கியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. தங்கள் மகனின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, அவனது எதிர்காலத்தை வளர்க்க நினைத்த ஒரு…

2 மாதங்கள் ago

சுடுதண்ணீர், பழுக்கக் காய்ச்சிய கரண்டி… “ரயில்வே தண்டவாளத்தில் போ விழுந்து செத்துடு”… ஈரோட்டில் பெத்த மகளுக்கே நடந்த கொடூரம்… நள்ளிரவில் அம்பலமான பயங்கரம்…!

ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தாகி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு…

2 மாதங்கள் ago

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய மகளால்,…

2 மாதங்கள் ago

“நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?”… ஒரே ஒரு வார்த்தை… காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட 65 வயது மூதாட்டி… முட்புதரில் மறைந்திருந்த அதிர்ச்சி உண்மை…!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில், கடந்த 21-ஆம் தேதி சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.…

2 மாதங்கள் ago

வட்டி பணத்தை கொடு.. இல்லன்னா உன் கிட்னியை கொடு.. பாஜக நிர்வாகி மிரட்டலால் அச்சம்… பெண் பரபரப்பு புகார்…!!

ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சுகுணா (37), தனது குடும்பத் தேவைக்காக அசோகபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் ரூ.2 லட்சம் கடன்…

3 மாதங்கள் ago

BREAKING: திமுக அலுவலகத்தில் பயங்கரம்… கான்கிரீட் தூண் இடிந்து விழுந்து இளம் நிர்வாகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து மரணம்…!!

ஈரோடு பெருந்துறையில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப…

3 மாதங்கள் ago