ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் காலில் விழுந்து, இளைஞர் ஒருவர் விருதுநகரில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றக் கோரி மனு அளித்த சம்பவம்…
ஈரோடு மாவட்டம் பாரதி நகர் 3-வது வீதியைச் சேர்ந்த 24 வயதான வினோதினி என்ற திருமணமான பெண்ணிற்கும், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த நவீன் என்கிற நவநீதகிருஷ்ணன்…
பெண் குழந்தையாகப் பிறப்பதே ஒரு பெரும் போராட்டமாக இருக்கும் சூழலில், பிறந்த சில மணி நேரத்திலேயே சொந்தப் பாட்டியாலேயே ஒரு பிஞ்சு உயிர் பறிக்கப்பட்டிருக்கும் ஈரோடு மாவட்டம்…
ஈரோடு மாவட்டத்தையே உலுக்கியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஒட்டுமொத்த பெற்றோர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது. தங்கள் மகனின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, அவனது எதிர்காலத்தை வளர்க்க நினைத்த ஒரு…
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்தாகி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு…
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று கூறிவிட்டு வீட்டை விட்டு ஓடிய மகளால்,…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில், கடந்த 21-ஆம் தேதி சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.…
ஈரோடு சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவி சுகுணா (37), தனது குடும்பத் தேவைக்காக அசோகபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கிருஷ்ணகுமாரிடம் ரூ.2 லட்சம் கடன்…
ஈரோடு பெருந்துறையில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப…