ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 43 வயது புஷ்பராணி, தனியார் ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, அங்கேயே வேலை செய்த 32 வயது மகேந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.…
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சர்வ சாதாரணமாக 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருவதால், காலை 8 மணி…
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடப்பநல்லூர் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி குமார் என்பவரது மகன் கவின்ராஜ் (21), காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில், பள்ளி மாணவன் ஒருவனின் காலணிக்குள் நான்கு அடி நீளமுள்ள கோதுமை நாகப்பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் வங்கி…
ஈரோடு திண்டல் பகுதியில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கட்சியின் வட்டச் செயலாளரான ரவிச்சந்திரன் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்…
தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 'டைடல் நியோ' (TIDEL Neo) மினி ஐடி பூங்காக்களுக்கு…
ஈரோட்டில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம், ஒரு கண நேர ஆத்திரமும், தவறான புரிதலும் எப்படி இரு வாழ்வியலைச் சிதைக்கும் என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது. வாய்க்கால்மேடு…
ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் பகுதியில் இளம்பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி, ரங்கம்பாளையம்…