நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களுடைய படகு, மீன்கள் மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.…
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருளின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இலங்கைக்கு காலாவதியான பொருட்களை அனுப்பியதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிய படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.…
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது . கனமழை மற்றும் …
கனமழையின் காரணமாக இலங்கையில் சிக்கிய தமிழர்கள் மீட்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துடன் பொதுத்துறை…
தென் மேற்கு வங்க கடலில் உருவான உருவாக உள்ள புயலால் இலங்கை முழுவதும் அதிக கன மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் வெள்ளம் ,நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை…
17 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை…
இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் தமிழ்நாட்டை சேர்ந்தோர் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று புதைக்குலியலில் கூட்டமாக சேர்த்து புதைக்கப்பட்டதாக வரலாறு…
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே முதல் இடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆண்டுதோறும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் வருகிறார்கள். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1.98…
தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை…