17 ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் சுற்றில் இலங்கை- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தானை வெளியேற்றி தகுதி பெற்றது. இலங்கை அணி தகுதி பெற்றதையடுத்து வீரர்கள் உற்சாகத்தோடு மகிழ்ச்சியில் இருந்தார்கள். அந்த நேரத்தில் இலங்கை வீரர் துணித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த தகவல் அறிந்து அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளார்கள்.
தந்தை இறந்த செய்தி தெரியவர கண் கலங்கியபடி ட்ரெஸ்ஸிங் ரூமிற்கு சென்றுள்ளார் துணித். இதனையடுத்து சக வீரர்கள் அவரை ஆறுதல் படுத்தியுள்ளார்கள் . இதனை அடுத்து துணித் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதனால் இவர் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் இலங்கையானது குறைந்தது மூன்று போட்டிகளில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…