இலங்கையில் நடைபெறவுள்ள இந்தியா ஏ போட்டிக்கு முன்னதாக, இளம் பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். பொதுவாக இலங்கையின் ஆடுகளங்கள் சற்று மெதுவாக இருக்கும் என்பதால், சூர்யவன்ஷியிடம்…
புகழ்பெற்ற பயண வ்லாக்கரும் (Travel Vlogger) நடிகையுமான ஷெனஸ் ட்ரெஷரி, அண்டை நாடான இலங்கையின் அழகிய 'எல்லா' (Ella) ரயில் நிலையத்தின் தூய்மையைப் பாராட்டி வெளியிட்ட சமீபத்திய…
இலங்கை முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட ஈழப் போரின் இறுதிக்கட்டத் துயரம் நிகழ்ந்து, இதோ 17 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஒவ்வோர் ஆண்டும் மே…
வளைகுடாவில் நிலவும் போர்க்காலச் சூழல் மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா 38,000 டன் பெட்ரோல்…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை…
இந்தியப் பெருங்கடல் பகுதியில் சமீபத்தில் அரங்கேறிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல், சர்வதேச அரசியலில் இந்தியாவின் நிலைப்பாட்டைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்தியாவின் அழைப்பின் பேரில் கடற்படைப்…
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் மீனவர்கள் மூன்று பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களுடைய படகு, மீன்கள் மற்றும் வலைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.…
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணப் பொருளின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் இலங்கைக்கு காலாவதியான பொருட்களை அனுப்பியதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவிய படங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின.…
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கன மழை பெய்து வருவதால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறி உள்ளது . கனமழை மற்றும் …