திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் தனக்கு எதிராக எஸ்பி வேலுமணி மீண்டும் போர்க்கொடி தூக்கலாம் என்று இபிஎஸ் அஞ்சுவதாகவும், அதற்கு இணையாக கொங்கு பகுதியில் வலுவான அரசியல் முகமாக இருக்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் அதிமுகவுக்கு கொண்டு வர அவர் காய் நகர்த்தி வருவதாகவும் அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் இந்தச் செய்தியின்படி, செந்தில் பாலாஜியை மீண்டும் கட்சிக்குள் இழுப்பதற்காக, அவர் மீதான வழக்குகளை டெல்லியில் பேசி முடித்து தருவதோடு, கொங்கு மண்டலத்தில் அவருக்கு ஒரு முக்கிய பதவியை வழங்கவும் இபிஎஸ் உத்தரவாதம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்து ஒரு மாதத்தைக் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்…