BREAKING: அதிகாலையிலேயே அதிர்ச்சி… தமிழக மீனவர்கள் 14 பேர் கைது… இலங்கை கடற்படை அட்டூழியம்..!

Spread the love

தமிழக மீனவர்களை கைது செய்து மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அனைவரையும் கைது செய்து காங்கேஷன் கடற்கரை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

விஜய்யின் அரசியல் வருகை சீமானுக்கு வைத்த ‘செக்’… 34 தொகுதிகளிலும் டெபாசிட் காலி… அதிர்ச்சியில் உறைந்த தம்பிகள்…!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுடன் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு,…

4 minutes ago

“ஸ்டாலின் ஒழிக” பதவியேற்கும் முன்பே சர்ச்சையில் தவெக..? நடுரோட்டில் கோஷம் போட்ட தவெக தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று, அவர் அடுத்த முதலமைச்சராகப்…

5 minutes ago

“அண்ணா… நீங்க ஜெயிச்சிட்டீங்க” KKR மைதானத்தில் எதிரொலித்த ‘தளபதி’ சத்தம்… TVK வெற்றியை ஆட்டநாயகன் விருதோடு கொண்டாடிய தம்பி..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்தேர்தலில் பெற்றுள்ள மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க…

10 minutes ago

“வலிகளில் இது பெரிய வலி”… 1991-ஐ விட 2026 ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு கொடுமையானது?… கண்கலங்கிய உடன்பிறப்புகள்…!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூரில் ஏற்பட்ட…

15 minutes ago

“இப்போதான் களமே சூடுபிடிச்சிருக்கு வாங்க” தோத்து போனாலும் அடங்காத ஜூலி… வீடியோ வெளியிட்டு அட்டகாசம்..!!

சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடுவதன் மூலம் அறியப்படும் ஜூலி (மரியா ஜூலியானா), தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

16 minutes ago