முன்னாள் பள்ளி இடைநிலைக் கல்வித்துறை அமைச்சரும் திமுக முக்கிய நிர்வாகியுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருவது தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அவரது இல்லங்கள் உட்பட மொத்தம் 6 இடங்களில் இன்று காலை 7 மணி முதல் இந்த தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது மற்றும் அதனை புதுப்பிப்பதற்கான அரசாணைகளைப் பெற 100 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடாக லஞ்ச வசூல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இச்சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கிய நிர்வாகியின் வீடுகளில் அதிகாலையிலேயே காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் திமுக வட்டாரத்திலும், அரசியல் களத்திலும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி அளித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரங்களில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக…
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயதே ஆன மைனர் சிறுவன் ஒருவன் காரை அதிவேகமாகவும் அலட்சியமாகவும் ஓட்டி வந்து, சாலையில்…
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேதுராஜ் - லலிதா தம்பதியரின் 28…
சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் ஒருவர், சென்னை…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஈஸ்வரமூர்த்தி என்பவரது தோட்டத்தில், 16 வயதே ஆன மனோஜ் என்ற சிறுவன் வேலை…
முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்…