குஜராத் மாநிலத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளிலும் தெருநாய்கள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையுமே கடிக்கக்கூடிய சம்பவங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு எல்லையே இல்லையா என்ற யோசிக்கும் அளவுக்கு தான் இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குஜராத்தில் வீட்டில் வாசலில் பச்சிளம் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
அங்கு வந்த நாய் குழந்தையின் கழுத்தில் கடித்தது. அதுமட்டுமல்லாமல் குழந்தையை கவ்விக் கொண்டு நாய் ஓடிய நிலையில் சத்தம் கேட்டு வந்த குழந்தையின் தந்தை நாயை துரத்திவிட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். குழந்தை வலி தாங்க முடியாமல் அலறிய சத்தம் காண்போரை கண் கலங்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…