#image_title
நடிகை சிரேயா சரன், இஷ்டம் என்ற தெலுகு படத்தின் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானார் இவர். இதனை தொடர்ந்து ஒரு சில தெலுகு திரைப்படங்களில் நடித்துவிட்டு, எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் ஷ்ரேயா. முதல் படத்திலே தமிழ் ரசிகர்களை கவர்ந்து நடிகை ஷ்ரேயா, அடுத்ததுது படங்களில் கமிட் ஆனார்.
#image_title
மேலும், ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களின் மனதில் நீங்காத வண்ணம் இடம் பிடித்துவிட்டார் ஷ்ரேயா சரண். இதனை தொடர்ந்து கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஷ்ரேயா. மேலும், தமிழை தாண்டி மலையாளம், தெலுகு,ஹிந்தி என பல்வேறு சினிமா துறையில் பணியாற்றியுள்ள நடிகை ஷ்ரேயா, தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு நடிகையாக வளம் வந்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த ஷ்ரேயா ஆண்ட்ரி என்ற வெளிநாட்டினரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார், இவருக்கு தற்போது ராதா ஒரு மகள் உள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது திரையில் ஸ்ரேயாவை காணலாம் என்கின்றனர். ஒருபக்கம் சோசியல் மீடியாவில் தன்னுடைய புகைப்படங்களை போஸ்ட் செய்வதில் பிசியாக உள்ளார் நடிகை ஷ்ரேயா சரண்.
அந்த வகையில் தற்போது டீப் லோ நெக் ட்ரெஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் காட்டுத்தீ போல சோசியல் மீடியாவில் பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…
தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…
தமிழக அரசியல் களம் தற்போது கிண்டி ஆளுநர் மாளிகையைச் சுற்றி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்…
நொய்டாவின் சௌரா ரகுநாத்பூர் கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், தமிழக அரசியலில் ஒரு பரபரப்பான சூழல் நிலவுகிறது.…
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…