அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அறிவித்துள்ள செய்தி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கட்சிகளும் அதிமுகவினரைத் தங்கள் பக்கம் இழுத்து அரவணைத்து வரும் வேளையில், அதிமுக தலைமை மட்டும் நிர்வாகிகளை நீக்குவதிலேயே தீவிர கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த அதிருப்தியான சூழலுக்கு மத்தியில், அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகிய முக்கிய தலைவர்கள் பலர் நாளை தமிழக வெற்றிக் கழகத்தில்இணையவுள்ள நிலையில், அந்தப் பட்டியலில் எம்.எஸ்.எம்.ஆனந்தனின் பெயரும் இடம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி மாவட்டம், தாரகொண்டா கிராமத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள…
வங்கிகளில் அசிஸ்டெண்ட் மேனேஜர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு வங்கி பணியாளர் தேவாணையம் (IBPS) ஒரு பொன்னான வாய்ப்பை…
தமிழக அரசியல் களம் தற்போது அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் இடதுசாரி…
பங்களாதேஷில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தொடர் குடும்பத் தகராறு, இறுதியில் கணவனின் உறுப்பை மனைவி துண்டித்த கொடூர சம்பவத்தில்…
தமிழக அரசியல் வரலாற்றில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய திருப்பமாக, தமிழகத்தில் தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக…
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைத்துள்ளது தவெக. வெறும் ஆட்சிக்கட்டிலில் ஏறுவதோடு…