சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பெண் ஒருவர் தனது கணவரை கிரிக்கெட் பேட்டால் மிகக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் தனது கணவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், அவரை உடல் ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்துவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குடும்ப வன்முறை என்பது ஆண்களுக்கும் நிகழக்கூடும் என்கிற விவாதத்தை இணையதளங்களில் மீண்டும் முன்னெடுத்துள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த பலரும், “திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு ஆயிரம் முறை யோசியுங்கள்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளப் பயனர்கள் பலரும், ஆண்களுக்கு எதிரான இத்தகைய வன்முறைகள் பெரும்பாலும் வெளிச்சத்திற்கு வருவதில்லை என்றும், பாதிக்கப்பட்ட அந்த நபருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். குடும்பப் உறவுகளுக்குள் நிலவும் இத்தகைய கசப்பான மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தற்போதைய சமூகச் சூழலில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அமெரிக்கப் போர்க்கப்பல்களைத் தாக்க…
கர்நாடக மாநிலம் விஜயப்புராவில் மூன்று வயது சிறுவன் ஒருவன் தெருநாயால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, சுமார் 30 மீட்டர் தூரம்…
வெனிஸ் பைனாலே 2026 (Venice Biennale 2026) கலைக் கண்காட்சியில், கடல் மட்டம் உயர்ந்து வருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவாவில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தின் போது, கார் ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் இருவர் உயிர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், முதலமைச்சராகப் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக இதுவரை சட்டப்பேரவையில்…
சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின்…