கணவன் மனைவி சண்டை

நள்ளிரவில் வெடித்த சண்டை… மது போதையில் கணவன் வெறிசெயல்… பெண் காவலருக்கு நேர்ந்த பயங்கரம்… சென்னையில் பகீர் சம்பவம்…!!

சென்னை அயனாவரம் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பெண் காவலர் மீதான வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரத்தைச் சேர்ந்த 30 வயதான…

2 நாட்கள் ago

“அம்மாவை அடிக்காதே அப்பா… குறுக்கே வந்த 4 வயது மழலை”… போதை தந்தையின் கொடூர செயல்… இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… சத்தர்பூர் கிராமத்தையே அதிரவைத்த கொடூரம்…!!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டம் பம்னௌரா பகுதியில், போதை மற்றும் ஆத்திரத்தால் ஒரு தந்தை தனது நான்கு வயது மகனையே அடித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.…

1 வாரம் ago

நள்ளிரவு நடந்த கொடூரம்…. “கோடாரியுடன் பாய்ந்த தந்தை!”… 9 மாதப் பிஞ்சு உயிர் துடிதுடிக்கப் பறிபோன சோகம்… போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள்..!!!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாகத் தனது 9 மாதக் குழந்தையைக் கோடாரியால் அடித்துக் கொன்ற தந்தையின் கொடூரச் செயல் அப்பகுதியையே உலுக்கியுள்ளது. ஷம்புத்யாயல்…

2 வாரங்கள் ago

பகீர்!… மனைவி மேல் கோபம்… 9 மாதக் குழந்தையை கொன்ற ‘அரக்கன்’ தந்தை… சுல்தான்பூரை உலுக்கிய பயங்கர சம்பவம்!

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த ஷம்புத்யாயல் கோரி என்பவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், இன்றும்…

2 வாரங்கள் ago

ஐயோ, என் புருஷன் விஷம் குடிச்சிட்டான்… மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடிய மனைவி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை… திருமணமான நான்கே மாதத்தில் நடந்த கொடூரம்..!

ஈரோடு மாவட்டம் கிழக்கு திண்டல் பகுதியை சேர்ந்த 21 வயதான கட்டுமான தொழிலாளி மதன்குமார் என்பவருக்கும் அவருடைய உறவினரான 19 வயது சுசித்ரா என்பவருக்கும் கடந்த நான்கு…

4 மாதங்கள் ago

“ஐயோ என் அம்மாவை காப்பாத்துங்க” 14 வயது மகளின் கண் முன்னே மனைவியை கணவர்… அதிர்ச்சியூட்டும் காட்சி வைரல்…!!

லக்னோவில் ஒரு நபர் தனது மனைவியைத் தாக்கும் போது அவர்களது 14 வயது மகள் சம்பவத்தை வீடியோ எடுத்து உதவிக்காக கெஞ்சும் காட்சிகள் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளன.…

4 மாதங்கள் ago

“மதிய உணவுக்கு வெளியே போக மறுப்பு தெரிவித்த கணவன்”… அடுத்த நொடியே தூக்கில் தொங்கிய 23 வயது பெண்… திருமணமான மூன்றே மாதத்தில் நடந்த சோகம்…!

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திராஹல்லி பகுதியில் உள்ள காமிகன்யா நகரில் வசித்து வரும் அபிஷேக் என்பவரும் அமுல்யா (23) என்ற பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து…

4 மாதங்கள் ago

“உன் கூட வாழவே எனக்கு பிடிக்கல, இத கூட சரியா பண்ண மாட்டியா”… தாய் வீட்டில் விட்டு சென்ற கணவன்… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு…!

தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த கஞ்சி மல்லம்மா- சாயப்பா தம்பதியின் இளைய மகள் சிரிஷா (21). இவருக்கும் நல்லமோனி கூடத்தை சேர்ந்த சிவலிங்கம்…

5 மாதங்கள் ago

குடிபோதையில் மனைவியின் கைகளை கம்பத்தில் கட்டிவைத்து… நடுரோட்டில் கணவர் செய்த கொடூரம்… இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வீடியோ..!!

குடிபோதையில் இருந்த ஒருவர் தனது மனைவியை கொடூரமாக அடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டம் தர்லுபாடு மண்டலத்தின் கலுஜுவ்வலபாடு எஸ்சி…

7 மாதங்கள் ago