Categories: சினிமா

அவரோட பயோபிக் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் – தனது ஆசையை சொன்ன நடிகர் சண்முக பாண்டியன்!

Spread the love

மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். தமிழ் சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். மதுரை வீரன் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர் தொடர்ந்து சகாப்தம் படைத்தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இப்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கொம்பு சீவி என்ற படத்தில் சண்முக பாண்டியன் நடித்துள்ளார்.

கடந்த 19ம் தேதி இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சண்முக பாண்டியன் கூறுகையில், என் அப்பா விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது சாதாரண விஷயம் அல்ல. சரியான இயக்குனர் அமைய வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

பகீர்.! டாக்டர் இல்ல.. நர்ஸ் இல்ல… அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு தையல் போட்ட செக்யூரிட்டி… கொந்தளிக்க வைக்கும் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard)…

9 minutes ago

“என்னை காப்பாத்துங்க” கத்தியும் யாருமே உதவிக்கு வரல..! கண்ணெதிரே துடிதுடித்து இறந்த உயிர்… 33 வயது வாலிபர் நீரில் மூழ்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு சொகுசு விடுதியின் (Resort) நீச்சல் குளத்தில், 33 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர்…

13 minutes ago

“வீட்டுக்கு வரக்கூட பயமா இருக்கு” நீண்ட நாள் கழித்து வீட்டுக்கு வந்தபோது.. மனைவியின் கோலத்தைப் பார்த்து அலறிய கணவன்…வைரலாகும் ஆதங்க வீடியோ..!!

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தனது அழகான மனைவியைக் காணப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் ஒரு கணவன் வீட்டிற்கு விரைந்தார். ஆனால்,…

21 minutes ago

ஷாக்கிங்..! “100 பேரை வச்சு உன்னை அடிப்பேன்” என்னை என்ன சாதாரண ஆள்னு நினைச்சியா..? சிகிச்சை பெற வந்த வாலிபருக்கு செவிலியர் விடுத்த பகீர் மிரட்டல்..!

மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த வாலிபர் ஒருவரை, செவிலியர் அதிகாரி பகிரங்கமாக மிரட்டியுள்ள அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

26 minutes ago

பெற்றோர் பேச்சை கேட்கலைனா இதுதான் கதி..! திருமணமான 6 மாதத்தில் எல்லாமே போச்சு.. “வாழ்க்கையை நானே அழித்துக் கொண்டேன்” புலம்பி அழும் பெண்..!!

பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண்ணின் நிதர்சனமான வாழ்க்கைப் போராட்டத்தை இந்தப் பதிவு…

40 minutes ago

“வேலை போனா போகுது நிம்மதிதான் முக்கியம்” வேலையை உதறிவிட்டு இளம்பெண் செய்த செயல்.. வைரலாகும் சம்பவம்..!!

குருக்ராமில் உள்ள ஒரு பெருநிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அன்ஷிகா சிங் என்ற பெண், அங்குள்ள பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும்…

44 minutes ago