Categories: சினிமா

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இப்படி ஒரு காட்சி வைக்க காரணம் இது தான்.. வெளிப்படையாக விளக்கம் அளித்த செல்வராகவன்..

Spread the love

சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன், இவரின் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது, தன்னுடைய இயக்கத்தில் மிக சிறந்த திரைப்படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார், அந்தவகையில் இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்களை யாராலும் மறக்க முடியாது.


தற்பொழுது செல்வராகவனிடம் ரசிகர்கள் விரும்பி கேட்பது புதுப்பேட்டை இரண்டாம் பாகம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் எப்போது என்று தான், சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலை சென்று கொண்டிருக்கிறது எனவும், அதற்காக ஸ்கிரிப்ட் ஒர்க் போய்க்கொண்டிருக்கிறது என்றும் தனது ட்விட்டரில் பதிலளித்திருந்தார். செல்வராகவனின் கரியரில் ஒரு மிக முக்கியமான படமானது ஆயிரத்தில் ஒருவன், அப்படம் இப்ப வரை பேசப்பட்டு தான் வருகிறது, அப்படத்திருக்கான பாகம் 2 எப்பொழுது வரும் என்று கண்ணில் எண்ணெய் ஊற்றி காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.

இப்படத்திற்கான சில நுணுக்கமான விஷயங்களை பல பேரும் பல விதமாக வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள், தற்போது சில நாட்களுக்கு முன்னால் கோபிநாத் வழங்கும் நீயா நானா எபிசோடு ஒன்றில் செல்வராகவன் அவர்களை இப்படத்தில் ஒரு முக்கியமான ஒரு நிகழ்வுக்கு இதுதான் காரணம் என்று விளக்கியிருப்பார், கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் சோழர்களை தேடி சொல்லும் வழியில் அவர்கள் குள் ஏதோ ஒரு நிகழ்வு நடந்த தன்னைத்தானே அடித்துக் கொண்டு காயப்படுத்திக் கொண்டு தன் உடைகளை கழட்டி சோழ வம்சத்தின் வழிகாட்டி ஆன அந்த முதியவரிடம் தன் அந்தரங்க இடத்தை துணி இல்லாமல் கழட்டி தன் முழு உடம்பையும் காட்டுவார்கள்,

அதற்கு செல்வராக அண்ணா அவர்கள், தன் உடையை கழட்டி காட்டுவதற்கு காரணம் என்னவென்றால் தன் உடம்பில் பதித்திருக்கும் சோழ முத்திரையான புலிக்கொடியை காண்பிக்கவும் அதன்பின் நாங்கள் உள்ளே வந்தால் எங்கள் மூலம் எந்த தொற்றும் யாருக்கும் பரவாது நீங்கள் எங்களை முழுமையாக நம்பி உள்ளே அனுமதிக்கலாம் என்று காட்டுவதற்காகத்தான் அந்த நிகழ்வையை நான் இயக்கியுள்ளேன் என்று இயக்குனர் செல்வராகவன் அவர்கள் பொதுவெளி மேடையில் பேசியிருப்பார், இதன் பின் தான் புரியாமல் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் மிகத் தெளிவாக புரிந்து அப்படத்தை மேலும் தெளிவாக பார்த்து படத்தை மீண்டும் கொண்டாடி வருகிறார்கள்.

 

Ranjith Kumar

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

52 minutes ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

56 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

58 minutes ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

2 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

2 மணத்தியாலங்கள் ago