Categories: CINEMA

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்துக்காக சித்தார்த் செய்த விஷயம்.. என் மனசு ரொம்ப பெருசுனு நிரூபிச்சிட்டாரே..

நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஏழு கடல் ஏழுமலை” இப்படத்தை ராம் இயக்கியுள்ளார். இந்த படம் ஒரு கற்பனை காதல் நாடகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் அறிமுகமான பிறகு ஏற்கனவே குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ் சினிமாவின் தனித்துவமான கதைசொல்லியான இயக்குநர் ராம் தற்போது எடுத்திருக்கும் படம் ஏழு கடல் ஏழு மலை. நிவின் பாலி மற்றும் அஞ்சலி நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தை வி ஹவுஸ் ப்ரோடக்‌ஷன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 4000 ஆண்டு கால காதலை கூறும்படிமாக ஏழுமலை, ஏழு கடல் இருக்கும் என்ற அதன் கிளிம்ப்ஸ் வீடியோக்கள் கூறுகின்றன. ரயிலில் நகரும் கதையில் அஞ்சலியிடம் தனது கனவு காதலை நிவின்பாலி விவரித்து வருகிறார். தனதுக்கு 8 ஆயிரத்தை விட அதிக வயதாகிறது என்று கூறி அதிர்ச்சி அளிக்கும் நிவின்பாலி காதலில் உருகுகிறார். காதல் மட்டுமில்லாமல் தனிமனித நெருக்கடி, உலகமயமாதல் உள்ளிட்டவற்றை கூறும் ஏழு கடல் ஏழுமலை படம் பல்வேறு விருதுகளையும் பெற்று வருகிறது.

ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் 53வது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவின் ‘பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்’ தேர்வாகி இருந்தது. இந்த நிலையில் ஏழுமலை ஏழு கடல் படத்தின் முதல் பாடலான ‘மறுபடி நீ’ பாடல் இன்று வெளியாகியுள்ளது.  யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகரும் பாடகருமான சித்தார்த் பாடியுள்ளார். சித்தார்த் அவர்கள் இப்பாடலை பாடியதற்கு இசை இயக்குனர் யுவன் சங்கர் ராஜாவிடம் இருந்தும் படக்குழுவினரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்காமல் இப்பாடலை பாடி கொடுத்து,

இப்படத்தில் உள்ள இயக்குனரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் நண்பருக்காக இப்பாடலை காசு வாங்காமல் இலவசமாக பாடி கொடுத்திருக்கிறார், இப்பாடல் சில மணி நேரங்களில் முடிந்து விடும் என்று ஸ்டுடியோக்கு சென்று சித்தார்த், ஆனால் இப்பாடல் ஒரு இரவு முழுவதும் நடந்து மறுநாள் விடியும் வரை ரெக்கார்டிங் சென்றுள்ளது, ஆனால் கொஞ்சம் கூட மனம் சலிக்காமல் நண்பர்களுக்காக இப்பாடலை பாடி முழுமையாக முடித்து விட்டு தான் அங்கிருந்து சென்றிருக்கிறார் சித்தாத், இந்த பாடல் மெலடி பாடலாக உள்ளதால், பெரும்பான்மையான ரசிகர்களின் மனதை வென்றுள்ளது. 

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

அல்லு அர்ஜுன் பார்த்த வேலை.. கடும் கோபத்தில் சிரஞ்சீவி குடும்பத்தினர்.. வெளிச்சத்திற்கு வந்த பிரச்சனை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். ஆர்யா என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் பல…

19 mins ago

எனக்கு ஏற்கனவே குழந்தை இருக்கா..? பல வருட ரகசியத்தை உடைத்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா..!!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த், ஆகியோரின் படங்களில் நடித்துள்ளார். அவரது வித்தியாசமான பாடி லாங்குவேஜ்…

22 mins ago

“எனக்கு பொறக்க போறது இந்த குழந்தை தான்”… பார்ட்டி வைச்சு வீடியோ வெளியிட்ட ‘குக் வித் கோமாளி’ இர்பான்…  ஷாக்கில் ரசிகர்கள்…

விஜய் டிவியில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடுவர்களாக…

51 mins ago

MGR க்கும் அவர் அண்ணனுக்கும் ஏற்பட்ட புகைச்சல்… தன் பேச்சால் ஒன்று சேர்த்த NSK- இதனாலதான் அவர் கலைவாணர்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக முடிசூடா மன்னனாக விளங்கியவர் எம் ஜி ஆர். நடிப்பு மட்டும் இல்லாமல்…

1 hour ago

சேலையில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

'புஷ்பா புருஷன்' என்கின்ற டயலாக் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பு ஒரு…

1 hour ago

முதல் சந்திப்பில் கண்டுகொள்ளாத சரோஜாதேவி… ஆனாலும் பெருந் தன்மையாக நடந்த MGR – மெய்சிலிர்த்துப் போன கன்னடத்துப் பைங்கிளி!

தமிழ் சினிமாவில் கொஞ்சும் தமிழ் பேசி ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அவரை தமிழ் ரசிகர்கள்…

1 hour ago