மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்து குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதாரா மாவட்டத்தில் உள்ள புனே மற்றும் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரட் அருகே வாதார் கிராம பகுதியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணித்த பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலரும் காயமடைந்தனர்.
கல்வி சுற்றுலாவிற்கு வந்திருந்த 45 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்தில் பயணித்தனர். இந்த விபத்துக்கு பிறகு உள்ளூர் மக்கள் நெடுஞ்சாலை கண்காணிப்பு குழு மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…