பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துகளை பதிவிட்டு வருவார். பெங்களூரில் ஒரு சர்வதேச பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.7.35 லட்சம் ஒரு ஆண்டுக்கு வசூலிக்கிறார்களாம். தற்போது புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஆண்டுக்கு ரூபாய் 7.35 லட்சம் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 11 லட்சம் வசூலிக்கிறார்களாம். பள்ளியின் அப்ளிகேஷன் ஃபார்ம் க்கு ஆயிரம் ரூபாயும், அட்மிஷனுக்கு ஒரு லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். முக்கியமான விஷயம் அட்மிஷன் தொகையை திருப்பி தர மாட்டார்களாம். பள்ளிக் கல்விகட்டண அட்டவணை இணையதளத்தில் பரவி வருகிறது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெருமைக்காக எருமை மேற்பது போல பெற்றோர்களாலே இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றன.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…