பெங்களூர் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி கருத்துகளை பதிவிட்டு வருவார். பெங்களூரில் ஒரு சர்வதேச பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.7.35 லட்சம் ஒரு ஆண்டுக்கு வசூலிக்கிறார்களாம். தற்போது புதிதாக ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஆண்டுக்கு ரூபாய் 7.35 லட்சம் மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு 11 லட்சம் வசூலிக்கிறார்களாம். பள்ளியின் அப்ளிகேஷன் ஃபார்ம் க்கு ஆயிரம் ரூபாயும், அட்மிஷனுக்கு ஒரு லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். முக்கியமான விஷயம் அட்மிஷன் தொகையை திருப்பி தர மாட்டார்களாம். பள்ளிக் கல்விகட்டண அட்டவணை இணையதளத்தில் பரவி வருகிறது மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெருமைக்காக எருமை மேற்பது போல பெற்றோர்களாலே இது போன்ற அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வரான பிறகு வெளியிட்ட முதல் அரசாணை மீதான விமர்சனங்கள் தற்போது சமூக வலைதளங்களில்…
குருகிராமில் வசிக்கும் பிரியங்கா ரீஹல் என்ற பெண், தான் தங்கியிருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மெண்ட் குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தது…
அமெரிக்கா முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத்…
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌடியில், உயிருடன் இருக்கும் தனது மனைவிக்கு ஒரு நபர் அடையாளப்பூர்வமாக இறுதிச்சடங்குகளைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ-க்களின் பின்னணி குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அசோசியேஷன்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்…