BREAKING: அதிரடியாக கைது செய்யப்பட்டார் சவுக்கு சங்கர்… சற்றுமுன் பரபரப்பு…!!

Spread the love

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஒரு திரைப்படத் தயாரிப்பாளரை மிரட்டியதாகப் பதிவுசெய்யப்பட்ட வழக்கில், விசாரணைக்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கைதை மறுத்துள்ள சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண் பினாமி பெயர்களில் பல கோடி ரூபாய் சொத்துகள் முதலீடு செய்துள்ள விவரங்களை முந்தைய நாள் (நேற்று) வெளியிட்டதாலேயே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தக் கைது தமிழக அரசியல் மற்றும் சமூக ஊடக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“குதிரை பேரம்.. அமித்ஷா பிளான்.. ஆளுநர் முட்டுக்கட்டை”…தவெக-வின் முதல் ரியாக்‌ஷன்.. இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 6 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இழுபறி ஒரு பெரும்…

19 seconds ago

“எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த மாஜி அமைச்சர்கள்”… இன்று இரவுக்குள் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம்… அதிமுகவில் அதிரடி திருப்பம்….!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கத் தேவையான 118 எம்எல்ஏக்களின்…

6 minutes ago

டீப்ஃபேக் வீடியோவா..? விஜய்யின் அதிகார ஆசை தமிழகத்திற்குப் பேரழிவு: டிடிவி தினகரன் அதிரடி அட்டாக்…!

அமமுக எம்.எல்.ஏ காமராஜ், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்ததாக வெளியான வீடியோ முற்றிலும் போலியானது என்று டிடிவி…

10 minutes ago

“அவ்வளவு தான் டைம் ஓவர்”… ஆளுநர் கையில் நாலே நாலு ஆப்ஷன்.. கடைசியில் மொத்தமாக மாறும் கேம்… விஜய்க்கு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…

45 minutes ago

“கிம் ஜாங் உன்–னை தொட்டாலே.. இனி அணுஆயுத தாக்குதல் தான்”… அமெரிக்காவுக்கு செக் வைத்த வடகொரியா…. இனி தான் ஆட்டமே ஆரம்பம்…!

வடகொரியாவின் அணுஆயுதக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிரடி மாற்றம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங்…

50 minutes ago

மாற்றுத்திறனாளி இளைஞருக்கு நேர்ந்த கொடுமை: 10 நாட்களில் கைவரிசை காட்டிய ‘கில்லாடி’ மனைவி…!

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள கோதை மங்கலம் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு, தரகர் மூலம் பெண் தேடப்பட்டு வந்துள்ளது.…

55 minutes ago