உளுந்தூர்பேட்டை தேர்தல் களத்தில் அஇபுதமமுக வேட்பாளர் குமார் திடீரென திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவின் நம்பிக்கைக்குரிய வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு நாட்களாக ‘தென்னந்தோப்பு’ சின்னத்திற்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்த குமார், யாரும் எதிர்பாராத விதமாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
திமுக அமைச்சர் எ.வ. வேலு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த அவர், தான் போட்டியிடவிருந்த அதே தொகுதியின் திமுக வேட்பாளர் வசந்த வேலுவுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பது அஇபுதமமுக தலைமைக்கு பலத்த அதிர்ச்சியைத் தந்துள்ளதோடு, தொகுதியின் தேர்தல் கணக்குகளையும் மாற்றியமைத்துள்ளது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…