அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி இனி கட்டாயம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த உத்தரவை போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அடுத்த 90 நாட்களுக்குள் சைபர் பாதுகாப்பு செயலியான “சஞ்சார் சாத்தி: செயலி FreeInstall செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை பயனர்கள் Disable செய்யாத வகையில் இருக்க வேண்டும் என்றும் செல்போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தொலைந்துபோன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் இந்த செயலி மூலம் பெறலாம்.
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு சென்னை நேரு உள்விளையாட்டு…
மலேசியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பெண் ஒருவர், ஓட்டுநரின் விசித்திரமான மற்றும் அச்சுறுத்தும் நடத்தையால் பயந்து, ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து…
சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், புடவை அணிந்த பெண் ஒருவர் சிங்கங்கள் உலவும் பகுதிக்கு மிக அருகில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவராக விஜய் பொறுப்பேற்கும் பதவியேற்பு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச்…
தமிழக அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கிய மைல்கல்லாக அமையப் போகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர்…