அனைத்து மொபைல் போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலி இனி கட்டாயம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த உத்தரவை போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அடுத்த 90 நாட்களுக்குள் சைபர் பாதுகாப்பு செயலியான “சஞ்சார் சாத்தி: செயலி FreeInstall செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், அதை பயனர்கள் Disable செய்யாத வகையில் இருக்க வேண்டும் என்றும் செல்போன் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் தொலைந்துபோன அல்லது திருடுபோன செல்போன்களை கண்டுப் பிடிக்கவும், ஐஎம்இஐ மோசடி, ஒருவர் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் இந்த செயலி மூலம் பெறலாம்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…