கடந்த சில நாட்களாக இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு தாமதமாகி வருவதால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள், வானிலை மற்றும் புதிய பணியாளர்கள் பட்டியல் விதிகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில் வாரணாசியில் இண்டிகோ விமானம் கேன்சல் ஆனதால் அங்கு சிக்கிய ரோபோ சங்கர் மகள் , நம்பி வந்தோம். கடைசியில இண்டிகோ பிளைட் திடீர்னு கேன்சல் பண்ணிட்டாங்க. நாங்கனாலும் பரவாயில்ல வேற ஆப்சன் இருக்கு. சமாளிச்சிப்போம். இங்க நிறைய சீனியர் சிட்டிசன்ஸ் தான் இருக்காங்க. அவங்க என்ன பண்ணுவாங்களோ தெரியல்ல. சரி வேற பிளைட்ல போகலாம்னு பாத்தா, ரூ.4000 டிக்கெட் ரூ.80,000-னு போட்டுருக்காங்க என்று வேதனை தெரிவித்துள்ளார்.
–
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…
சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நாடாளுமன்ற…
திருப்பூர் பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் 'முதல் மரியாதை' படத்தின் "பூங்காற்று திரும்புமா..." பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது,…
வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…