கடந்த சில நாட்களாக இண்டிகோவின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டு தாமதமாகி வருவதால் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள், வானிலை மற்றும் புதிய பணியாளர்கள் பட்டியல் விதிகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர்.
இந்நிலையில் வாரணாசியில் இண்டிகோ விமானம் கேன்சல் ஆனதால் அங்கு சிக்கிய ரோபோ சங்கர் மகள் , நம்பி வந்தோம். கடைசியில இண்டிகோ பிளைட் திடீர்னு கேன்சல் பண்ணிட்டாங்க. நாங்கனாலும் பரவாயில்ல வேற ஆப்சன் இருக்கு. சமாளிச்சிப்போம். இங்க நிறைய சீனியர் சிட்டிசன்ஸ் தான் இருக்காங்க. அவங்க என்ன பண்ணுவாங்களோ தெரியல்ல. சரி வேற பிளைட்ல போகலாம்னு பாத்தா, ரூ.4000 டிக்கெட் ரூ.80,000-னு போட்டுருக்காங்க என்று வேதனை தெரிவித்துள்ளார்.
–
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…