அடடே சூப்பர்…. நகைக்கடன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்… வெளியான அதிரடி அறிவிப்பு…!

Spread the love

பொதுமக்கள் மற்றும் எளிய மக்களின் அவசரத் தேவைகளுக்குப் பெரிதும் உதவக்கூடிய தங்கக் கடனுக்கான (Gold Loan) புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. இப்புதிய அறிவிப்பின்படி, இனிமேல் கடன் தொகையின் அளவைப் பொறுத்து நகையின் மதிப்பில் குறிப்பிட்ட சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். அதன்படி, ₹2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு தங்கத்தின் மதிப்பில் 85% தொகையும், ₹2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு 80% தொகையும், ₹5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு 75% தொகையும் கடனாகக் கிடைக்கும்.

இந்த புதிய நடைமுறையில் மிகப்பெரிய நிம்மதியான விஷயம் என்னவென்றால், ₹2.5 லட்சத்திற்கும் குறைவாகத் தங்கக் கடன் வாங்குபவர்களுக்கு எவ்வித வருமான சான்றிதழோ (Income Proof) அல்லது சிபில் ஸ்கோர் (CIBIL Score) சரிபார்ப்போ தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் எவ்வித அலைச்சலும், தாமதமும் இன்றி தங்களின் அவசரத் தேவைகளுக்கு மிக எளிதாகக் கடன் பெற முடியும் என்பதால் இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

“சாக்கு மூட்டைக்குள்ள போடுறேன் பாரு!”.. பிஞ்சு குழந்தையை அலறவிட்ட அங்கன்வாடி ஊழியர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ..!!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதியன்று பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டன. அன்றைய தினம்,…

8 minutes ago

அதிமுகவில் இளம் ரத்தங்கள்.. தவெகவில் ‘சீனியர்’ தர்பார்.. தடம் மாறும் எடப்பாடி, விஜய் வியூகம்..!!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக)…

10 minutes ago

அண்ணாமலை என்ன… PM மோடியே கட்சியை விட்டுப் போனாலும்.. பாஜகவுக்கு எந்த பிரச்னையும் இல்லை… பாஜக மாநிலச் செயலாளர் திட்டவட்டம்..!!

அண்ணாமலை தனி கட்சி தொடங்கியதால் பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித பின்னடைவும் இல்லை என்று தமிழக பாஜக மாநிலச் செயலாளர்…

12 minutes ago

“தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நடக்காத அதிசயம்”… 24 மணி நேரத்தில் 15 லட்சம் உறுப்பினர்கள்… அண்ணாமலை செய்யப்போகும் அந்த ஒரு சாதனை…!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, தற்போது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியிருக்கும் அண்ணாமலை, தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில…

17 minutes ago

தமிழகத்தில் இனி ‘டோட்டல் சேஞ்ச்’.. மாநகராட்சி, நகராட்சிகளுக்கு போட்ட 13 உத்தரவுகள்.. ஷாக்கில் அதிகாரிகள்.. முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்தவும், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் தூய்மையைப் பராமரிக்கவும் தமிழ்நாடு அரசின்…

18 minutes ago