நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் சூழலில், சென்னை தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறள்’ அறிவைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து வேனில் ஏற்றினர். இக்கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக எழும் மக்களின் குரல்களை அரசு கேட்க வேண்டுமே தவிர அடக்கக் கூடாது என்றும், தமிழக அரசின் நடவடிக்கை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பாடகர் அறிவு நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பிற்குப் பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாடகர் அறிவின் தோள் மீது கைபோட்டு, அன்போடு கைகுலுக்கித் தனது காரிலேயே வழியனுப்பி வைத்தார். அங்குத் திரண்டிருந்த செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோதிலும், பாடகர் அறிவு எவ்வித பதிலையும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…