Categories: அரசியல்

கைதான அடுத்த நொடியே முதல்வருடன் ரகசிய சந்திப்பு..? ராப் பாடகர் அறிவுக்கு ஆதரவாக உதயநிதி…! தோளில் கை போட்டு காரில் ஏற்றிவிட்ட அமைச்சர்… பரபரப்பில் அரசியல் களம்…!!

Spread the love

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் சூழலில், சென்னை தலைமைச் செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிரபல ராப் பாடகர் ‘தெருக்குறள்’ அறிவைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து வேனில் ஏற்றினர். இக்கைது நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நீட் தேர்வுக்கு எதிராக எழும் மக்களின் குரல்களை அரசு கேட்க வேண்டுமே தவிர அடக்கக் கூடாது என்றும், தமிழக அரசின் நடவடிக்கை கவலையளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்துப் பாடகர் அறிவு நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். சந்திப்பிற்குப் பிறகு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பாடகர் அறிவின் தோள் மீது கைபோட்டு, அன்போடு கைகுலுக்கித் தனது காரிலேயே வழியனுப்பி வைத்தார். அங்குத் திரண்டிருந்த செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பியபோதிலும், பாடகர் அறிவு எவ்வித பதிலையும் அளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Devi Ramu

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

29 minutes ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

37 minutes ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

40 minutes ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

1 மணத்தியாலம் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

1 மணத்தியாலம் ago