டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் IRCTC ஊழியர்களும் அதிகாரிகளும் கடுமையாக மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஆர்சிடிசி ஊழியர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென வாக்குவாதம் கைகளப்பாக மாறியது. உடனே அவர்கள் குப்பை தொட்டிகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதுமட்டுமல்லாமல் பெல்ட்டை கழற்றி அடித்தனர். இதனைக் கண்ட பயணங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தை பார்க்கும்போது இவர்கள் ஐ ஆர் சி டி சி ஊழியர்களா அல்லது WWE வீரர்களா என்று தலையில் அடித்துக் கொண்டு தப்பித்தும் பயணிகள் அங்கிருந்து நகர்ந்து சென்றனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…