“மக்களை நாய்களுடன் ஒப்பிட நான் ஒன்னும் மனசாட்சி இல்லாதவன் இல்லை” என் தாய் மாதிரி.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகவா லாரன்ஸ்..!!

Spread the love

“பொதுமக்களைத் தெருநாய்களுடன் ஒப்பிட்டுப் பேசும் அளவுக்கு நான் இரக்கமோ அல்லது மனமோ இல்லாதவன் இல்லை” என்று பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை, ரசிகர்களிடையே பெரும் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதுகுறித்து விரிவாகப் பேசியுள்ள அவர், “நான் எப்போதும் எனது ரசிகர்களையும், பொதுமக்களையும் எனது தாய்க்கு நிகராகவே மதித்து வந்துள்ளேன்; அவர்களின் மீது எனக்கு ஆழமான மரியாதையும் அன்பும் உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார். தான் பேசியது ஒரு புதிய சூழலுக்குப் பழகிக்கொள்வதற்கு மனிதர்களுக்குச் சிறிது காலம் எடுக்கும் என்பதைப் பற்றி மட்டுமே என்றும், அந்தப் பேச்சில் தான் எந்த இடத்திலும் பொதுமக்களைத் தவறாகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Soundarya

Recent Posts

அடுத்த 4 நாட்களுக்கு நோ டென்ஷன்..! வெளியூர் போறீங்களா..? அரசு கொடுத்த அதிரடி குட் நியூஸ்…!!

முகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை சிறப்பு பேருந்துகள்…

15 minutes ago

“20 ரூபாய் சாப்பாடு 120 ரூபாயா…?!” – வாரணாசி ரயில் நிலையத்தில் எகிறிய மாணவர்… ஓடிவந்து ஓனர் பர்ஸை காலி செய்த போலீஸ்…! வீடியோ வைரல்…!!

வாரணாசி ரயில் நிலையத்திற்கு வந்த பீகாரைச் சேர்ந்த மாணவர் ஒருவர், அங்கிருந்த ஒரு உணவுக்கடையில் சோலே பட்டூரே வாங்கியுள்ளார். அதன்…

38 minutes ago

“எனக்கு கேக் எல்லாம் வெட்ட வேண்டாம்” வாயு கசிவு விபத்தினால் பிறந்தநாள் கேக்கை திருப்பி அனுப்பிய முதல்வர் விஜய்..!!

தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள், ரத்ததான முகாம்கள்,…

51 minutes ago

பகீர்.. மரணக் குவியலாக மாறிய லக்னோ கட்டிடம்… கொளுந்துவிட்டு எரிந்த தீயில் 14 உயிர்கள் சாம்பல்… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் அலிகஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புர்னியா பகுதியில் உள்ள ஒரு பல்லடுக்குக் கட்டிடத்தில் திங்கட்கிழமை…

51 minutes ago

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago