தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1,680 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,880க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,680 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,12,560 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் சில்லறை வர்த்தக விலையில், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.13,860க்கு விற்பனையானது. அது இன்று கிராமுக்கு ரூ.210 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,070க்கு விற்பனையாகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடி உயர்வைச் சந்தித்துள்ளது. வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வு நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…
தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…
சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…
உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான பேட்டிங் முறை, அவரது மணிக்கட்டு மற்றும் உடலமைப்பில் நீண்ட கால…