நடிகர் சிவகுமார் அவர்கள் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்ட இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ‘உயிரிலே கலந்தது’ படப்பிடிப்பின் போது, சூர்யா யாரிடமும் அதிகம் பேசாமல் ஒதுங்கியே இருப்பாராம். அப்போது ஜோதிகாவிடம் போய் பேசுமாறு சூர்யாவைத் தள்ளிவிட்டு, இருவருக்கும் இடையே உரையாடலைத் தொடங்கி வைத்தவர் நடிகை ராதிகா சரத்குமார் தான். ராதிகாவின் இந்த பங்களிப்பு குறித்து சிவகுமார் நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன் மகனின் காதலை ஏன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அவர் சொன்ன காரணம் மிகச் சிறப்பு. “திரைப்படங்களில் நான் 150 கதாநாயகிகளை காதலிப்பது போல நடித்துள்ளேன். அப்படி இருக்கும்போது, என் மகனின் உண்மையான காதலுக்கு நான் எப்படி ‘நோ’ சொல்ல முடியும்?” என்று மிக எதார்த்தமாகப் பதிலளித்துள்ளார்.
தற்காலச் சூழலில் ஏசி (Air Conditioner) என்பது ஆடம்பரப் பொருள் என்ற நிலையிலிருந்து மாறி அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. பிப்ரவரி மாதத்திலிருந்தே…
தமிழகத் திரையுலகில் நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளராகவும், 'புலி' படத்தின் தயாரிப்பாளராகவும் அறியப்படுபவர் பி.டி. செல்வகுமார். விஜய்யுடன் 'கோயமுத்தூர் மாப்பிள்ளை'…
கொசுக்களிடம் இருந்து தப்பிக்க ஒரு செக்யூரிட்டி கார்டு செய்த நூதனமான முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக திறந்தவெளியில்…
ஈரான் போரின் தாக்கம் உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள பாகிஸ்தான் கடும் நெருக்கடியைச் சந்தித்து…
வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான துரைமுருகன், இன்று கிளித்தான்பட்டறை பகுதியில் தீவிர…
சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் பெற்றுள்ள இந்த பெயர்ச்சி, மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் கும்பம்…