“சாலையோரம் படுத்திருந்த பெண்”… அருகில் சென்று முதியவர் செய்த செயல்… இரவோடு இரவாக கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட பெண்… சாமியார் வேடத்தில் இருந்த சைக்கோ…!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல மாவட்டங்களை சேர்ந்த யாசகர்கள் யாசகம் பெறுவதற்காக அந்த பகுதியில் தங்கி யாசகம் பெற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அப்படி யாசகம் பெறும் யாசகர்கள் தங்கையிடம் இல்லாமல் கடந்த இரண்டாம் தேதி இரவு பொன்னமராவதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தங்கி இருந்தனர். மீண்டும் காலை எழுந்து பார்த்தபோது அப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த யாசகர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பிரேத பரிசோதனை முடிந்த பெண்ணின் உடலை போலீசார் அடக்கம் செய்த நிலையில் பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம் பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்த பெண் கழுத்தை நிறைத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் திருச்சி மாவட்டம் ஆவூரை சேர்ந்த நூர்ஜகான் என்பதும் அவர் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து இங்கு யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் அதே குழுவில் யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயதான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நூர்ஜகானை அன்று இரவு சதீஷ்குமார் உடலுறவுக்கு அழைத்ததும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“நீ செத்துப்போ.. எனக்கு அவன் தான் வேணும்”… கஞ்சா வியாபாரிக் காதலனுடன் சென்ற மகள்… ஒரே ஒரு வார்த்தையால் தாய் எடுத்த விபரீத முடிவு….!

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய காதலனுடன் செல்வதைத் தடுத்த பெற்ற தாயை, "நீ செத்துப்போ" என்று…

11 minutes ago

“வைகோ, திருமாவளவனுக்கு செக் வைத்த காங்கிரஸ்”… விஜய் தேர்வு செய்த ‘அந்த’ ரகசிய பெயர்… தவெக கூட்டத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது ஆதரவு சக்திகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

17 minutes ago

11:56 மணிக்கு ஆர்டர் செய்த உணவு… வீடியோ காலில் தோழியுடன் பேசிக்கொண்டே பெண் செய்த காரியம்… நள்ளிரவில் ஹோட்டல் அறையில் நேர்ந்த கொடூரம்…!

ஹைதராபாத்தில் 26 வயது இளம்பெண் ஒருவர் ஹோட்டல் அறை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

25 minutes ago

“N.ஆனந்த் Vs ஆதவ் அர்ஜுனா”… திமுக EX MLA போட்ட அந்த ஒரு குண்டு…. தவெக-வுக்குள் வெடித்த உச்சக்கட்ட மோதல்… பரபரப்பு தகவல்….!

தமிழக அரசியல் களம் ஆட்சி கவிழ்ப்பு சதி, அவதூறு பேச்சுக்கள் மற்றும் அடுத்தடுத்த கட்சித் தாவல்களால் தினந்தோறும் பரபரப்பின் உச்சத்தில்…

26 minutes ago

முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’… அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண் அசைவு… கோபத்தின் உச்சத்துக்கே சென்ற CM விஜய்… அனிதா ராதாகிருஷ்ணன் கைதுக்கு இதுதான் காரணமா…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் கைது நடவடிக்கை,…

35 minutes ago

“விஜய் தான் CM.. ஆனா பின்னால இருந்து இயக்குறது இவரா?”…. அண்ணா அறிவாலயத்தில் வெடித்த எழிலரசன்… தமிழக அரசியலை உலுக்கும் பரபரப்பு….!

தமிழக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம், தற்போதைய தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே கடுமையான…

36 minutes ago