“சாலையோரம் படுத்திருந்த பெண்”… அருகில் சென்று முதியவர் செய்த செயல்… இரவோடு இரவாக கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட பெண்… சாமியார் வேடத்தில் இருந்த சைக்கோ…!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல மாவட்டங்களை சேர்ந்த யாசகர்கள் யாசகம் பெறுவதற்காக அந்த பகுதியில் தங்கி யாசகம் பெற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அப்படி யாசகம் பெறும் யாசகர்கள் தங்கையிடம் இல்லாமல் கடந்த இரண்டாம் தேதி இரவு பொன்னமராவதி மருத்துவமனை அருகே சாலையோரத்தில் தங்கி இருந்தனர். மீண்டும் காலை எழுந்து பார்த்தபோது அப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த யாசகர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு பிரேத பரிசோதனை முடிந்த பெண்ணின் உடலை போலீசார் அடக்கம் செய்த நிலையில் பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதேசமயம் பிரேத பரிசோதனை முடிவுகளில் உயிரிழந்த பெண் கழுத்தை நிறைத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த பெண் திருச்சி மாவட்டம் ஆவூரை சேர்ந்த நூர்ஜகான் என்பதும் அவர் தன்னுடைய குடும்பத்தை பிரிந்து இங்கு யாசகம் கேட்டு வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

இந்த கொலை வழக்கில் அதே குழுவில் யாசகம் பெற்று வாழ்ந்து வரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயதான சதீஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த நூர்ஜகானை அன்று இரவு சதீஷ்குமார் உடலுறவுக்கு அழைத்ததும் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சதீஸ் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

2 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

2 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

2 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

2 மணத்தியாலங்கள் ago