கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேலப்பட்டி தெற்கு களம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி 40 வயதான சிவரஞ்சனி. சுரேஷ் திருச்சியில் உள்ள ஒரு…
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிலத் தகராறு காரணமாக ஒரு கிராமத்தில் கமலா சேத்தி என்ற…
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் 1974-ம் ஆண்டு நிகழ்ந்த 17 வயது இளம்பெண் லாரா ஆன் ஐம் என்பவரின் மர்மக் கொலைக்கு, 51 ஆண்டுகள் கழித்து தற்போது விடை…
தென்காசி அருகே தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரை, சுரேஷ் என்ற இளைஞர் ஒருதலைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தனது காதலைத் தொடர்ந்து…
மத்திய பிரதேச மாநிலம் போபால் மாவட்டம் அருகே உள்ள மகாநகர் பகுதியை சேர்ந்த சந்தன் (21). இவர் குடும்பத்துடன் தங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் அதே…
தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அருணாசலபுரம் பகுதியில், 4 சவரன் தங்க நகைக்காக முருகசெல்வி என்ற 42 வயது பெண் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
சென்னையை அடுத்த திருப்போரூர் பகுதியில் மாயமான கோடீஸ்வரி என்ற 45 வயதுப் பெண், எலும்புக்கூடாகச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பல மாவட்டங்களை சேர்ந்த யாசகர்கள் யாசகம் பெறுவதற்காக அந்த பகுதியில் தங்கி யாசகம் பெற்று அதில் வரும் பணத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.…
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவர் மறுத்ததால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்…