பீகார் தேர்தல் நவ.6 மற்றும் நவ.11 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்த தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் போட்டியிடுவார் என கூறப்பட்டது. இந்நிலையில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவு என் அரசியல் பயணத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்டது. இருப்பினும் ஜன் சுராஜ் கட்சி மூலமாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று அறிவித்துள்ளார்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு காலத் திராவிடக் கட்சி அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக,…
தமிழகத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய…
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சிறுவன் ஒருவன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கிரிக்கெட் தொடர்பான ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான். "மைதானத்தில்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…
தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இணையதளங்களில்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிகாரப் போட்டி, 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரங்கேறி வருகிறது. தனிப்பெரும்…