விஜய் டிவியில் 60 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 9 சென்றுக்கொண்டு இருக்கிறது. இதில் கடந்த ஞாயிறு அன்று வீட்டுக்குள் இருந்த முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான பிரஜின் திடீரென வெளியேற்றப்பட்டார். தனது கணவர் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டதால் வீட்டுக்குள் இருந்த மற்றொரு போட்டியாளர் சான்ட்ரா கதறி கதறி அழுதார். அவரை மற்ற போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.
இந்நிலையில் 35 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த பிரஜினுக்கு தரப்பட்ட மொத்த சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு ரூ. 30 ஆயிரம் சம்பளம் என்ற ஒப்பந்த அடிப்படையில் அவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்ததாகவும் அந்த வகையில் 35 நாட்களுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் அவர் சம்பளம் பெற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் குடியிருப்புப் பூங்கா ஒன்றில் குரங்குகளுக்கு உணவு அளித்த பெண் ஒருவருக்கும், அங்குள்ள அண்டை வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான…
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…