தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் பாடகர் வேல்முருகன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று மக்களின் கவனத்தை பெற்றார். ஆடுங்கடா மசசான் பாடுங்கடா என்ற பாடலை நாடோடிகள் படத்திலும் அடி சிவப்பு நிறத்தழகி பாடலை கொம்பன் படத்திலும் பாடி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் நேற்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 3ம் ஆண்டு துவக்க விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பாடிய பாடகர் வேல்முருகன், மிகவும் பிரபலமான முருகப்பெருமானின் பக்தி பாடலை விஜயை பாராட்டும் விதமாக இடையிடையே மாற்றிப் பாடினார். இவரது பாடலுக்கு விஜய் மேடைக்கு வந்து நடனமும் ஆடினார். இந்நிலையில் கடவள் பாடலை அவமதித்ததாக பாடகர் வேல்முருகன் மீது நெல்லையைச் சேர்ந்த குற்றால நாதன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…
கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…
மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில்…
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…
மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் 'கலிஃபா' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில்…
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சிகாரா பகுதியில் அமைந்துள்ள சஞ்சய் சிட்டி மாடல் பள்ளியில் பெண் ஒருவர் கொடூரமாக…