தண்ணீர் எடுக்க சென்ற டிரைவர்…! “நீந்தி வந்த விஷப்பாம்பு…” அடுத்த நொடியே…. அதிர்ச்சி சம்பவம்…!!

Spread the love

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கட்ராமன், குளிப்பதற்காகத் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் முன்பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியின் மூடியைத் திறந்துள்ளார். அப்போது, தொட்டிக்குள் விஷத்தன்மை மிகுந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அமைதியாக நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் அலறியுள்ளார்.

ஈரப்பதம் மற்றும் நீரைத் தேடி பாம்புகள் வருவது வழக்கம் என்றாலும், குடிநீர் தொட்டிக்குள் பாம்பு வந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். தொட்டிக்குள் பாம்பு இருப்பதை அறிந்து, உடனடியாக ஊராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள், சுருக்கு கயிறு பயன்படுத்தி மிக லாவகமாகப் பாம்பைத் தொட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்றுவிட்டனர். குடிநீர் தொட்டிக்குள் விஷப் பாம்பு கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Devi Ramu

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

38 minutes ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

51 minutes ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

59 minutes ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

1 மணத்தியாலம் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

2 மணத்தியாலங்கள் ago