அடச்சீ, வெக்கமா இல்லையா?… “உனக்கு சாக்லேட் வேணுமா, தாத்தா கூடவா தரேன்”… 4 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று 65 முதியவர் செய்த அசிங்கம்…!

Spread the love

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியை சேர்ந்த பெரியசாமி (65) என்பவருக்கு திருமணம் ஆகி கீதா என்ற மகள் உள்ள நிலையில் கீதாவிற்கு சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவருடன் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கீதா மற்றும் அவருடைய கணவர் பெருமாள் அருந்ததி காலனியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். மகளைப் பார்த்து அடிக்கடி பெரியசாமி சேலத்திற்கு சென்று வந்துள்ளார். அதனைப் போல கடந்து சில நாட்களுக்கு முன்பு மகளை பார்க்க அவருடைய வீட்டுக்கு வந்த பெரியசாமி கீதா வீட்டில் இரண்டு நாட்கள் தங்க முடிவு செய்து அங்கு தங்கியுள்ளார்.

அப்போது அதே கிருபை சேர்ந்த 4 வயது சிறுமி தன்னுடைய சக நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்த பெரியசாமி கடைக்கு சென்று சாக்லேட் வாங்கிக்கொண்டு அந்த சிறுமியிடம், உனக்கு இந்த சாக்லேட் வேணுமா என்கூட வா தரேன் என்று கூறி சிறுமியை மறைமுகமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பிறகு சிறுமி அழுது கொண்டே வந்ததையும் பிறகு முதியவர் அந்த பகுதியில் இருந்து வந்ததையும் பார்த்து அப்பகுதி மக்கள் சிறுமியின் பெற்றோர்களிடம் கூறி சிறுமி மற்றும் முதியவரை நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு சிறுமியிடம் விசாரித்த போது தாத்தா சாக்லேட் கொடுக்கிறேன் என்று கூட்டிட்டு போய் இங்கெல்லாம் என்னை தொட்டார் என்று தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பகுதி மக்கள் காவல் நிலையத்திலேயே முதியவரை சரமாரியாக தாக்கினர். பிறகு சமாதானம் செய்த போலீஸ் சார் முதியவரை கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

5 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

5 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

5 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

5 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

6 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

6 மணத்தியாலங்கள் ago