தமிழகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டுமெனில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும், அதற்காக மக்கள் விடுதலை கட்சி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் முருகவேல் ராஜன் தெரிவித்துள்ளார். டாக்டர் ராமதாஸால் அரசியலுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, வந்தவாசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய இவர், கடந்த 2002-ம் ஆண்டு பாமகவிலிருந்து விலகி மக்கள் விடுதலை கட்சியைத் தொடங்கினார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கைகோர்த்த முருகவேல் ராஜன், நிலக்கோட்டை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் அரசியல் சூழலில், தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவின் வெற்றியை உறுதி செய்வதே தமது கட்சியின் இலக்கு என அவர் சூளுரைத்துள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…