“மயக்கமா? கலக்கமா?… வாயைத் திறங்க CM சார்!”… அப்பாவு கேட்ட ஒற்றைக் கேள்வி… தலைசுற்றிப் போன கோட்டை…!!

Spread the love

தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் மதுப் பயன்பாடு குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு, தற்போதைய முதலமைச்சரை சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் போதைப்பொருள் கும்பலை காவல்துறையிடம் காட்டிக்கொடுத்த மாணவர் அமுதன் அடித்துக்கொல்லப்பட்டதையும், அதைத் தொடர்ந்து சென்னை திருவொற்றியூரில் தினேஷ் என்ற மாணவன் சக மாணவர்களால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள், மாநில காவல்துறையின் செயல்பாட்டை கேள்விக்குறியாக்கி உள்ளதோடு, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் நீட் பயிற்சிக்குச் சென்ற மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய நிகழ்வையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியினரே காவல்துறையின் துணையோடு கல்வி நிலையங்களில் தடையின்றி போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அப்பாவு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களைத் தேடி மருத்துவத்தைக் கொடுத்தார், ஆனால் நீங்களோ மாணவர்களைத் தேடி மதுவைக் கொடுக்கிறீர்கள் என்று விமர்சித்துள்ளார். கல்லூரிகளும் வகுப்பறைகளும் போதைப்பொருள் மற்றும் மது விற்பனை மையங்களாக மாறி வரும் நிலையிலும், முதலமைச்சர் மௌனம் காப்பது ஏன் எனவும் அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Gayathri

Recent Posts

“என் போட்டோவை டெலீட் பண்ணு!”… மெட்ரோ ரயிலில் பெண் பயணியிடம் அத்துமீறல்?… CISF வீரரை சுற்றி வளைத்து வெளுத்து வாங்கிய பயணிகள்…!!

டெல்லி எய்ம்ஸ் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் சக பெண் பயணிக்குத் தெரியாமல் அவரை ரகசியமாக…

3 minutes ago

“ஒரு கப் டீ.. ஒரு கொலை!”… தனிமையில் இருக்கும் பெண்களை மகனுடன் சேர்ந்து வேட்டையாடிய சைக்கோ தாய்… தெலங்கானாவை உலுக்கிய லேடி சீரியல் கில்லர்…!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வந்த ரஜிதா என்ற பெண்ணும் அவரது மைனர் மகனும்…

17 minutes ago

“எந்த மனைவிக்கும் கஷ்டம் தான்”… டாக்ஸிக் படத்தில் எல்லை மீறிய யாஷ்… மனைவி ராதிகாவுக்கு வந்த சங்கடம்?… வைரலாகும் பேட்டி…!!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.…

30 minutes ago

“அய்யோ.. வேண்டாம்!”… வந்தே பாரத் ரயிலின் வேகம்… நொடிப் பொழுதில் பறிபோன 20 வயது இளம்பெண்ணின் உயிர்… கதறிய பெற்றோர்…!!

ஹைதராபாத்தில் உள்ள மௌலா அலி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 20 வயது இளம்பெண் அதிவேக ரயில் மோதி…

42 minutes ago

ராணுவத்திற்கு மட்டுமே அனுமதியா?… விமான நிலையத்தில் பயணிகள் சேவை அதிரடி நிறுத்தம்… ஏர்போர்ட்டில் நிகழ்ந்த திடீர் மாற்றத்தால் பரபரப்பு…!!

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த வழக்கமான வணிக ரீதியான பயணிகள் விமான சேவைகள் முடிவுக்கு வரவுள்ளன.…

51 minutes ago

ஷாக்..! தவெக – பாஜக இடையே ரகசிய டீலிங்?… தூள் கிளப்பும் துரைமுருகனின் அனல் பறக்கும் பேட்டி…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது…

1 மணத்தியாலம் ago