நள்ளிரவில் புகுந்த கரடி… பற்றிக்கொண்ட தீப்பிழம்பில் சிக்கிய குடும்பம்… துப்பாக்கியுடன் பாய்ந்த அதிகாரிகள்… கொலராடோவில் பரபரப்பு…!!

Spread the love

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள மவுண்ட் கிரெஸ்டட் பட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு, வீடு ஒன்றின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு கரடி ஒன்று உள்ளே புகுந்தது. வீட்டிற்குள் நுழைந்த அந்த கரடி, அங்கிருந்த குளிர்சாதனப் பெட்டி, அலமாரிகள் மற்றும் பாத்திரங்களை அடித்து நொறுக்கி சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், சமையலறையில் இருந்த மின்சார அடுப்பை அது எதிர்பாராதவிதமாகத் தட்டிவிட்டதால் திடீர் தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் புகைமூட்டம் உருவானது.

இந்த ஆபத்தான நிலை குறித்து வீட்டிலிருந்தவர்கள் உடனடியாக 911 என்ற எண்ணிற்குத் தொடர்புகொண்டு தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர், ஆக்ரோஷமாக இருந்த கரடியை விரட்டிவிட்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால், கரடி அங்கிருந்து நகர மறுத்ததாலும், உள்ளே சிக்கியிருந்த குடும்பத்தினரின் உயிரைக் காப்பாற்ற வேறு வழியில்லாததாலும் தீயணைப்பு வீரர்கள் அதனைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அதன் பின்னரே தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு, வீட்டிற்குள் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Gayathri

Recent Posts

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

4 minutes ago

“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…

8 minutes ago

அடேங்கப்பா இந்த ஐடியா சூப்பரா இருக்கே…! வாக்குச்சாவடி வடிவில் விநாயகர் பந்தல்… இளைஞர்களின் வினோத முயற்சி… பாராட்டும் பொதுமக்கள்…!!

வேலூர் தொரப்பாடி பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆன்மீகத்தோடு சமூக விழிப்புணர்வையும் புகுத்தும்…

13 minutes ago

ஐயோ கொடுமையே… பள்ளியிலிருந்து திரும்பிய ஆசிரியை… லிஃப்டில் வைத்து மரக்கட்டையால் அடித்த கொடூரம்… நெஞ்சை அதிரவைக்கும் CCTV வீடியோ…!!

காசியாபாத் நகரில் உள்ள ராஜ் நகர் எக்ஸ்டென்ஷனில் அமைந்த விண்ட்சர் பாரடைஸ் 2 குடியிருப்பு லிஃப்டில், நாயை அழைத்துச் செல்வது…

15 minutes ago

“வா பாப்பா சாக்லேட் வாங்கி தரேன்…” 6 வயது சிறுமியை அழைத்து சென்ற 60 வயது முதியவர்…. மகள் சொன்னதை கேட்டு அதிர்ந்து போன தாய்… பகீர் சம்பவம்…!!

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் சுவர்னகர் (60) என்ற முதியவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும்…

19 minutes ago

அடச்சீ… கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தாய்… தலையணையால் அமுக்கிக் கொன்ற கொடூர மகள்… சிறுவன் கொடுத்த ஷாக்கிங் வாக்குமூலம்…!!

குண்டூர் மாவட்டம் பொன்னூரு கேபின் பேட்டையில் பெற்ற தாயையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகள் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும்…

24 minutes ago