சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே குடித்துவிட்டு நடனம் ஆடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியேற்றிய பிறகும்,…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அங்கு அரசியல் வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. புதிய அரசு அமைந்தது முதற்கொண்டே திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்களைக்…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ராமராஜ கண்டிகை கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில வாலிபர், பெண்களின் உறவினர்களால் அடித்துக் கொலை…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியில், மாலை சுமார் 5 மணியளவில் பைக்குகளில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.…
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா குடும்பத்தினரிடையே கடந்த பல ஆண்டுகளாக 10 ஏக்கர் நிலம் தொடர்பாக சொத்து…
மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதிகளில் காவல் துறையினரின் அலட்சியமான செயல்பாட்டை அம்பலப்படுத்தும் விசித்திரமான சம்பவம் ஒன்று நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் சௌசா அருகே உள்ள அர்சண்டி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மருமகளே மாமியாரை அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதி…
ராஜஸ்தானின் அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தில், ஆரம்பத்தில் விபத்து என்று கருதப்பட்ட சம்பவம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னாள்…
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இந்த மாத தொடக்கத்தில் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் ட்விஷா சர்மாவின்…