பரபரப்பு

பாரில் ஏற்பட்ட தகராறு… நடுரோட்டில் துடிதுடித்து 18 வயது இளம் பெண் சம்பவ இடத்திலேயே பலி.. போதை வாலிபரின் வெறிச்செயல்.. தமிழகத்தையே உலுக்கிய கொடூர சம்பவம்.!!

சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள பார் ஒன்றில் நேற்று இரவு இரு தரப்பினரிடையே குடித்துவிட்டு நடனம் ஆடும்போது தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த பவுன்சர்கள் அவர்களை வெளியேற்றிய பிறகும்,…

7 மணத்தியாலங்கள் ago

இரத்த வெள்ளத்தில் திரிணாமுல் எம்பி!.. காவல் நிலையம் முன்பே நடந்த கொடூர தாக்குதல்.. பகீர் பின்னணி.. மேற்குவங்கத்தில் உச்சக்கட்ட பதற்றம்..!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அங்கு அரசியல் வன்முறை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. புதிய அரசு அமைந்தது முதற்கொண்டே திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்களைக்…

1 நாள் ago

வீட்டிற்குள் புகுந்து தனியாக இருந்த பெண்களிடம் லீலை.. கட்டிவைத்து அடித்த உறவினர்கள்.. வடமாநில வாலிபருக்கு நேர்ந்த கொடூரம்.. திருவள்ளூரில் பயங்கர சம்பவம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ராமராஜ கண்டிகை கிராமத்தில், வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வடமாநில வாலிபர், பெண்களின் உறவினர்களால் அடித்துக் கொலை…

2 நாட்கள் ago

தென்காசியில் நடுக்கம்! கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் அரிவாள் வெட்டு.. நடுரோட்டில் மர்ம கும்பல் செய்த வெறிச்செயல்.. நடுங்க வைக்கும் பின்னணி..!1

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் பகுதியில், மாலை சுமார் 5 மணியளவில் பைக்குகளில் வந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.…

2 நாட்கள் ago

பஞ்சாயத்தில் நடந்த பயங்கர துப்பாக்கிச்சூடு!.. 6 பேர் துடிதுடித்து மரணம்… கர்நாடகாவை உலுக்கிய சொத்து தகராறு.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் கோவிந்தாப்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பு கவுடா மற்றும் ரேவணசித்தப்பா குடும்பத்தினரிடையே கடந்த பல ஆண்டுகளாக 10 ஏக்கர் நிலம் தொடர்பாக சொத்து…

2 நாட்கள் ago

“என் அப்பாவையும் அண்ணனையும் ரிலீஸ் பண்ணுங்க!”.. இறந்த பெண் திடீரென போலீஸ் நிலையத்திற்குள் உயிருடன் வந்த மிராக்கிள்.. போலீஸாருக்கு காத்திருந்த மரண மாஸ் ட்விஸ்ட்..!!

மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநில எல்லைப் பகுதிகளில் காவல் துறையினரின் அலட்சியமான செயல்பாட்டை அம்பலப்படுத்தும் விசித்திரமான சம்பவம் ஒன்று நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

2 நாட்கள் ago

“என் புள்ளைய திட்டாத!”.. பேரனுக்காக பரிந்து பேசிய மாமியார்.. ஆத்திரத்தில் முடியை பிடித்து தரையில் தள்ளிய மருமகளின் வெறி செயல்.. மாதேபுராவை உலுக்கிய கொடூரம் சம்பவம்..!!

பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டம் சௌசா அருகே உள்ள அர்சண்டி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மருமகளே மாமியாரை அடித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் அப்பகுதி…

3 நாட்கள் ago

“அழுதுகொண்டே நடித்த தாய்.. டீ குடித்த மகன்!”.. அஜ்மீர் கொலையில் திடீர் திருப்பம்.. நெஞ்சை பதறவைக்கும் ‘ப்ளாஷ்பேக்’.. போலீஸாரே கலங்கிப்போன சிறுவனின் வாக்குமூலம்..!!

ராஜஸ்தானின் அஜ்மீர் அருகே உள்ள ஸ்ரீராம்புரா கிராமத்தில், ஆரம்பத்தில் விபத்து என்று கருதப்பட்ட சம்பவம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்ட கொடூரக் கொலை என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னாள்…

3 நாட்கள் ago

மருமகளின் மர்ம மரணம்.. சிபிஐ நடத்திய 7 மணி நேர அதிரடி வேட்டை.. இறுதியில் கைதான முன்னாள் பெண் ஜட்ஜ்.. நடுங்க வைத்த பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், இந்த மாத தொடக்கத்தில் தனது கணவர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இளம் பெண் ட்விஷா சர்மாவின்…

3 நாட்கள் ago