சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் இன்று காலை தமிழக முதல்வர் விஜய்யின் கார் கான்வாய் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கம் போல…
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள மவுண்ட் கிரெஸ்டட் பட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி இரவு, வீடு ஒன்றின் கண்ணாடி ஜன்னலை உடைத்துக்கொண்டு கரடி ஒன்று…
ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம் அருகே, இரண்டு மகன்களின் தாயான சுகுணா என்ற பெண் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த தினேஷ்…
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் அனைவரையும் நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. திருமண கொண்டாட்டங்களுக்கு மத்தியில், மணப்பெண் ஒருவர் தனது திருமண…
மதுரை மேலஅனுப்பானடியைச் சேர்ந்த கோவில் பூசாரி பரமசிவம், வாகனங்கள் நிறுத்துவது தொடர்பான இருதரப்பு மோதல் வழக்கில் சிந்தாமணி காவல் நிலைய போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு…
மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சிவராஜ் சிங் சௌஹான் போபால் சென்றிருந்தபோது, அம்மாநில மக்கள் அவருக்கு அளித்த அன்பான வரவேற்பு தொடர்பான காணொளி…
சென்னை மாநகராட்சியின் 2026–2027 நிதி ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தாக்கல் செய்யப்பட்ட…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள ஆலந்தியில், புகழ்பெற்ற சாந்த் ஞானேஷ்வர் மகாராஜ் பல்கி ஊர்வலத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், புதன்கிழமையன்று…
மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக, புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால்…