கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில், தன் மகனை கிருஷ்ணா ஆற்றில் வீசி ஒரு தந்தை கொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாகதானாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன்…
வளைகுடாவில் பிப்ரவரி இறுதியில் தொடங்கிய போர் ஒரு மாதத்திற்குப் பிறகு தற்காலிகமாக ஓய்ந்துள்ள போதிலும், அப்பகுதியில் இன்னும் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான…
ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள சிறிய நாடான சைப்ரஸில், இஸ்ரேலின் தனியார் உளவு நிறுவனமான 'பிளாக் கியூப்' (Black Cube) நடத்திய அதிரடி…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்லடம் அருள்புரம் பகுதியைச் சேர்ந்த…
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டம், சிங்கிதராய் கிராமத்தில் உள்ள வேதாந்தா லிமிடெட் தெர்மல் பவர் பிளாண்டில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் பயங்கர பாய்லர்…
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது மைதானத்தில் நடந்த இந்தச் சம்பவம், விளையாட்டைத் தாண்டி…
பெங்களூரு நெலமங்கலா பகுதியைச் சேர்ந்த 28 வயது பாடி பில்டர் திலீப், மாநில அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவர். இவர் நடத்தி வந்த உடற்பயிற்சிக் கூடத்திற்கு வந்த…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்துள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் மத்திய மற்றும் மாநில போலீஸார், துணை ராணுவத்தினர் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் துப்பாக்கி சுடும்…
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள சூழலில் நெல்லை தொகுதியை விட்டுவிட்டு சாத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக மாநிலத்…