மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மூலம் தங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வரை சேமிப்பதாகப் பயனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தொலைதூரம் செல்லும் SETC பேருந்துகளைத் தவிர்த்து, அரசுப் போக்குவரத்துச் கழகத்தின் மூலம் இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளிலும் மகளிருக்குக் கட்டணமில்லா பயணச் சலுகையை வழங்குவது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பான மண்டல வாரியான விரிவான அறிக்கைகளை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வரும் நிலையில், இந்த அறிவிப்பு மாநிலத்தின் பெண்களிடையே பெரும் வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை 2026 இறுதிப்போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாம்பியன்…
டெல்லியில் தொழிலாளியாகப் பணிபுரியும் ஒருவரின் மனைவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார். கணவர் இல்லாத நேரத்தில்…
ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…
புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…
குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…
தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…