தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகம், வரும் சட்டமன்றத் தேர்தலில் எவ்விதக் கூட்டணியுமின்றி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாக தவெக தலைவரை NDA கூட்டணியில் இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகப் பரவிய தகவல்களை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.
இத்தகைய செய்திகள் ஆதாரமற்றவை என்றும், தற்போது அனைத்துத் தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களைக் கண்டறியும் பணிகளில் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தவெக-வின் இந்த அதிரடி முடிவின் மூலம், தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் தவெக என ஒரு வலுவான நான்கு முனைப் போட்டி உருவாவது இப்போது உறுதியாகியுள்ளது.
அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…
தமிழக அரசியல் வரலாற்றில் நீண்ட காலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி…
ஈரோடு மாவட்டம், சக்தி சாலை செங்குந்தர் நகர் 6-வது வீதியைச் சேர்ந்த 50 வயதுடைய கண்ணன் என்பவர், அங்குள்ள காலண்டர்…
ஹரியானா மாநிலம் குர்கானைச் சேர்ந்த 21 வயது இளைஞரான மோனு, கடந்த ஜூன் 8-ஆம் தேதி இரவு மருந்து வாங்குவதற்காக…